Day: October 17, 2018

சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ??சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ??

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தினமும் எழுந்து வருகின்றன.இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினமும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அனைத்து தொலைக்காட்சிகளிலும் பேட்டிகளும்

அஜித் படத்தில் நஸ்ரியா !!அஜித் படத்தில் நஸ்ரியா !!

அஜித் தற்போது விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இப்படம். இந்நிலையில், அஜித்தின் அடுத்த படத்தின் மூலம் நஸ்ரியா தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரியாவதாக கூறப்படுகிறது.நஸ்ரியா ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் உள்ளிட்ட படங்களில்

தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்

வடஇந்தியர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பதால், தமிழர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்களின் குடியிருப்பு பகுதிகள் கொரட்டூர் பகுதியில் அகற்றப்பட்டது . இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூரில்

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!

வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் அவர்கள் , சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்

பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!பாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா!

பெண் பத்திரிகயாளர்ளின் பாலியல் புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள்.

சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து