Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…30000 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை!…

மும்பை:-குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் .25 சதவிகிதம் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதால், பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியவுடனேயே மிகப்பெரும் உயர்வை சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரை விலை உயர்வை சந்தித்தது. இதன் காரணமாக 30000

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடம்!…

நியூயார்க்:-உலகின் செல்வந்தர்களை தரவரிசை செய்து பட்டியலிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகை 2015ம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், இந்திய பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: இந்தியாவில்

ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…ஐ.எஸ். அமைப்புக்கு இந்தியாவில் தடை!…

புதுடெல்லி:-ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக இந்தியாவிலும் பிரசாரம் நடந்து வருகிறது. இதை தடுக்கும் விதமாக அந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். சட்ட விரோத

பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…பயணிகள் கட்டணம் உயர்வு இல்லை: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் 2015–16ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரெயில்வே மந்திரியாக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சுரேஷ்பிரபு இந்த பட்ஜெட்டை சமர்ப்பித்தார். முதலில் ரெயில்வே குறித்த வெள்ளை அறிக்கையை அவர் தாக்கல் செய்தார். பிறகு பட்ஜெட் உரையை படித்தார்.

பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…பன்றிக்காய்ச்சல் பலி எண்ணிக்கை 926 ஆக உயர்வு!…

புதுடெல்லி:-பன்றிக்காய்ச்சல் நோய் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒரே நாளில் பன்றிக்காய்ச்சலுக்கு 51 பேர் பலியானார்கள். கடந்த 24ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 926 பேர் வரை

ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…ஆந்திராவில் திடீர் நில நடுக்கம்!…

ஐதராபாத்:-ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களில் இன்று காலை திடீரென நில நடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஒங்கோல் பகுதியை மையமாக கொண்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4 ஆக பதிவாகியுள்ளது.

மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!…மும்பை எச்.எஸ்.பி.சி. வங்கியில் வருமான வரி அதிகாரிகள் சோதனை!…

மும்பை:-இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருப்பது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பை கோட்டை பகுதியில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு வருமான வரித்துறையை சேர்ந்த விசாரணை மற்றும் மதிப்பீட்டு குழு அதிகாரிகள் சென்றனர்.

செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…செல்போன்-தொலைபேசி கட்டணம் குறைகிறது: டிராய் நடவடிக்கை!…

புதுடெல்லி:-செல்போன் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் முயற்சியில் மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இறங்கியுள்ளது. இதுவரை, தங்கள் வாடிக்கையாளர்களின் அழைப்புகளை மற்ற சேவை நிறுவனங்களுக்கு தொடர்பு கொடுப்பதற்கு தொலைபேசி சேவை நிறுவனங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது,

எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்!…

லண்டன்:-வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் சட்டவிரோதமான எல்லை கடந்த வங்கி சேவைகள் வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு நாடுகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய வங்கியான எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு இந்திய வரித்துறை நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள எச்.எஸ்.பி.சி. வங்கி,