Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை உயரும்!…அக்டோபர் மாதம் வெங்காயத்தின் விலை உயரும்!…

புனே:-தமிழகத்தில் தற்போது 28 ரூபாய் முதல் 30 ரூபாயாக உள்ள வெங்காயத்தின் விலை வரும் அக்டோபர் மாதத்தில் கிலோவுக்கு ரூ.100 என்ற அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் மத்தியப்பிதேச மாநிலங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக காய்கறி விளைச்சலில்

கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு துறை உத்தரவு!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக ஈராக் நாட்டில் இருந்து அதிக கச்சா

சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…சீனாவின் ஆயுத கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலி!…

பீஜிங்:-மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு ராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்த கிடங்கில் நேற்று மதியம் வீரர்கள் ஆயுதங்களை அடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீரர்கள் பலியாகியுள்ளனர் என்று

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…

மும்பை:-மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் எடுக்கும் பணியினை 2015-2016ம் ஆண்டில் ரிலையன்ஸ் தொடங்கும். அடுத்த 3 வருடங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும். சில்லரை வர்த்தக வருவாயில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம். மறுநாள் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே

தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…தீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு!…

லண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 843 இணையவழி வேண்டுகோள்கள் வந்து சேர்ந்தன. இதைப்போல் ஒரு லட்சத்துக்கு

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு

அமெரிக்காவை தாக்கிய இரட்டை சூறாவளி!…அமெரிக்காவை தாக்கிய இரட்டை சூறாவளி!…

நியூயார்க்:-அமெரிக்காவில் உள்ள ஒக்ல கோமா மாகாணத்தில் இரட்டை சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 265 கி.மீட்டர் வேகத்தில் வீசிய புயலக்கு பில்கர், ஒமாஹா, நார்போல்க், நெப்ராசகா, ஸ்டேன்டன் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பில்கர் நகரில் மின்சாரம், குடிநீர், சாக்கடை பணிகள்

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…

புதுடெல்லி:-புது டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட் 15 மாநிலங்களில் உள்ள 24 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது.மொத்தம் 314 மில்லியன் சதுர அடி பரப்பளவிற்கான கட்டுமானத் திட்டங்களைக்