செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!…

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும் என முகேஷ் அம்பானி அறிவிப்பு!… post thumbnail image
மும்பை:-மத்திய பிரதேச மாநிலத்தில் நிலக்கரி படுக்கையில் இருந்து மீத்தேன் எடுக்கும் பணியினை 2015-2016ம் ஆண்டில் ரிலையன்ஸ் தொடங்கும். அடுத்த 3 வருடங்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1.8 லட்சம் கோடி முதலீடு செய்யும்.

சில்லரை வர்த்தக வருவாயில் இந்தியாவின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமாக ரிலையன்ஸ் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4G பிராட்பேண்ட் நெட்வொர்க் சேவையை அடுத்த சிலமாதங்களில் தொடங்கும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி