Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…நான்காண்டு பட்டப்படிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றது டெல்லி பல்கலைக்கழகம்!…

புதுடெல்லி:-டெல்லி பல்கலைக் கழகம் அறிமுகம் செய்துள்ள 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், பல்கலைக் கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 4 ஆண்டு பட்டப்படிப்பு திட்டத்தை

சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கும் அமெரிக்கா!…

வாஷிங்டன்:-சிரியாவில் அதிபர் பஷர் அல்–ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது. தற்போது அது உள்நாட்டு போர் ஆக மாறிவிட்டது. போராடும் புரட்சி படையினர், ராணுவத்துடன் சண்டையிட்டு வருகின்றனர். 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். பொது மக்களின் புரட்சி படைக்கு

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது தொழிலைத் தொடங்கும்போது அவரது குடும்பத்தின் 32ஆவது மருத்துவர் என்ற சிறப்பை அவர் பெறுவார்.

அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!…அலாஸ்காவில் கடும் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பசிபிக் கடல் பிராந்தியத்தில் அலெசியன் தீவுகள் உள்ளது. அங்கு நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அங்கு வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. அச்சம் அடைந்த பொது மக்கள் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு

சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…சர்க்கரை இறக்குமதி வரி 40 சதவீதமாக உயர்வு!…

புதுடெல்லி:-மத்திய உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர்நிலை கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் சர்க்கரைக்கான இறக்குமதி வரியை உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:– உள்நாட்டு

ரூ.1,200 கோடி கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் இந்திய தொழில் அதிபர் குற்றவாளி!…ரூ.1,200 கோடி கிரெடிட் கார்டு மோசடி வழக்கில் இந்திய தொழில் அதிபர் குற்றவாளி!…

நியூயார்க்:-அமெரிக்காவில் போலி ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டுகளை வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கடந்த ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடி மூலம் வர்த்தகம் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு 200 மில்லியன் டாலர்

நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!

புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு

ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…ஈராக்குக்கு 300 அமெரிக்க ராணுவ ஆலோசகர்களை அனுப்ப தயார் என ஒபாமா அறிவிப்பு!…

பாக்தாத்:-ஈராக்கில் அரசுப் படைகளுக்கு எதிராக போராடி வரும் ‘இசிஸ்’, ‘இசில்’ மற்றும் இதர போராளிக் குழுவினர் அந்நாட்டின் பல முக்கிய பகுதிகளை கைப்பற்றி தங்களது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.தலைநகர் பாக்தாத்தையும் கைப்பற்றும் நோக்கத்தில் நாற்புறமும் முற்றுகையிட்டு வரும் எதிரிகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்க

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் ரூ.14 ஆயிரம் கோடியை தாண்டியது!…

சூரிச்:-இந்தியா, அமெரிக்கா உள்பட வெளிநாடுகளில் உள்ளவர்களின் கறுப்புப் பணம் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ‘டெபாசிட்’ செய்யப்படுகிறது. இதற்காக அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில் யூ.பி.எஸ். மற்றும் கிரடிட் சூசி ஆகிய வங்கிகள் மிகப் பெரியவை ஆகும். சுவிஸ்