Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

ஜப்பானில் அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்!…சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது…ஜப்பானில் அணு உலை அருகே பயங்கர நிலநடுக்கம்!…சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது…

டோக்கியோ:-ஜப்பானின் பசிபிக் கடற்கரையோரம் ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், தலைநகர் டோக்கியோவில் இருந்து வட-கிழக்காக உள்ள நமி பகுதியில் பூமியின் சுமார் 13 கிலோ மீட்டர் ஆழத்தில், உள்ளூர் நேரப்படி

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்!…

புது டெல்லி:-உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்தபடியாக இந்தியா தலைநகர் டெல்லி இரண்டாவது இடம் பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளதும் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின்

மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…

மும்பை:-மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.கடும் மழை காரணமாக தாழ்வான பகுதியான தாதர், பரேல், சியோன், குர்லா, காட்கோபார் மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே

சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…சீனாவின் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டத்தில் தளர்வு!…

பெய்ஜிங்:-சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதனால் அங்கு மக்கள் தொகை பெருக்கம் கட்டுப் படுத்தப்பட்டது. அதே நேரத்தில் மனித வளம் குறைந்து விட்டது.

பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!பட்ஜெட் – பங்குச்சந்தையில் வீழ்ச்சி…!

பாராளுமன்றத்தில் இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மும்பை பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ½ மணி நேரத்தில் சென்செக்சில் 250 புள்ளிகள் குறைந்தது. இதே போல நிப்டியிலும் 55 புள்ளிகள் குறைந்தது. பின்னர் சென்செக்ஸ்

சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…சுற்றுலா பயணிகள் வருகையில் லண்டன் முதலிடம்!…

லண்டன்:-உலகிலேயே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்களில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரமான லண்டனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதில், சென்ற ஆண்டு மட்டும் லண்டனுக்கு 18.7 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக

பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…பாக்தாத்தில் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில் 50 சடலங்கள் கண்டுபிடிப்பு!…

பாக்தாத்:-ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்தும்விதமாக அங்குள்ள சன்னி போராளிகள் கடந்த சில வாரங்களாகத் தீவிரமாகப் போரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் அந்நாட்டின் தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கே உள்ள விவசாயப் பகுதி ஒன்றில் கண்களும்,

கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…கிராமத்தில் 32 ரூபாயும், நகரத்தில் 47 ரூபாயும் செலவு செய்பவர்கள் ஏழைகளல்ல என ரங்கராஜன் குழு பரிந்துரை!…

புதுடெல்லி:-கடந்த 2011ம் ஆண்டு சுரேஷ் தெண்டுல்கர் கமிட்டி ஏழ்மையை வரையறுத்த விதம் பலத்த கண்டனத்தை சந்தித்தது. நாள் ஒன்றுக்கு, நகரத்தில் 33 ரூபாய்க்கு மேலும், கிராமத்தில் 27 ரூபாய்க்கு மேலும் செலவழிப்பவர்களை ஏழைகளாக கருத முடியாது என்று அக்கமிட்டி கூறியது. அதன்

விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…

புதுடெல்லி:-விவசாயிகளுக்காக 24 மணி நேர தனி டி.வி. சேனல் ஒன்றை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதில், விவசாய தகவல்கள், வானிலை தகவல்கள், விதை தகவல்களை மையப்படுத்தி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளது. ‘டி.டி. கிஸான்’ என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலை விரைவில்

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…

புதுடெல்லி:-உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.இந்த வரிசையில் இந்தியா உலக