Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…எபோலோ நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்வு!… உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஐநா:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில், இந்த ஆண்டு தொடக்கத்தில், ‘எபோலோ’ வைரஸ் கிருமி தாக்குதல் காரணமாக ‘எபோலோ’ தொற்றுநோய் தாக்கியது. அப்போதிருந்து அண்டை நாடுகளிலும் பரவியது. இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும்

உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…உலகிலேயே குழந்தைகள் இறப்பு இந்தியாவில் அதிகம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலகின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில், 1990க்குப் பிறகு குழந்தைகள் இறப்பு வீதம் பாதிக்குமேல் குறைந்துள்ளது. ஆனால், 2013ல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் 1990ல் 3.33

எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…எபோலா நோயைக் கட்டுப்படுத்த 3000 ராணுவ அதிகாரிகளை அனுப்ப ஒபாமா திட்டம்!…

வாஷிங்டன்:-மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் கடந்த பிப்ரவரி மாதம் தென்படத் துவங்கிய எபோலா என்னும் விஷத் தொற்றுநோய் அண்டை நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளிலும் பரவி இதுவரை 2400 பேர்களைப் பலி வாங்கியுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோர்

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை

மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…மத்திய தரைக் கடலில் கப்பலை மூழ்கடித்து 500 அகதிகளை கொன்ற கடத்தல்காரர்கள்!…

ஜெனீவா:-சிரியா, பாலஸ்தீனம், எகிப்து மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புக கப்பலில் புறப்பட்டு சென்றனர். எகிப்தில் உள்ள டமிட்டா என்ற இடத்தில் இருந்து சுமார் 500 பேர் புறப்பட்டனர்.கடந்த 6ம் தேதி புறப்பட்ட இவர்கள் 10ம் தேதி

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…

ஸ்ரீநகர்:-காஷ்மீரில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

புதுடெல்லி:-புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் தளர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் செயல்முறை சிக்கல்கள் மற்றும் சில சுமைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது இன்னும் கடினாமான ஒன்றாகவே இருப்பதாக

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – வோடோபோன்!…

புதுடெல்லி:-பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வோடோபோன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மார்டன் பீட்டர் பேசுகையில்,இந்தியாவில் அரசு ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்வது கடினமான காரியம்.’ஏர்வேவ்ஸ்’ வாங்குவதற்காக தனது தாய் நிறுவனத்திடம் இருந்து

எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…எபோலா நோய்க்கு இதுவரை 1900 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!…

ஜெனீவா:-மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் தாக்கி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதைத்தொடர்ந்து உலக சுகாதார நிறுவன தலைவர் மார்க்ரெட் ஷான் கூறியதாவது:– ஆப்பிரிக்க நாடுகளை எபோலா