Day: February 12, 2015

சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…சொந்த மண்ணில் சாதித்த இந்தியா 2011 உலக கோப்பை – ஒரு பார்வை…

10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகள் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை இணைந்து நடத்தின. பாகிஸ்தானும் இந்த உலக கோப்பையை நடத்துவதில் முதலில் கைகோர்ப்பதாக

அத்வானியின் சென்னை வருகை ரத்து!…அத்வானியின் சென்னை வருகை ரத்து!…

மாமல்லபுரம்:-பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 2 நாள் பயணமாக சென்னை வர இருந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாமல்லபுரம் வந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குவதாக இருந்தது. இன்று எல்.கே.அத்வானி கல்பாக்கம் அணுமின் நிலையம் சென்று அங்கு

மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….மாடர்ன் ட்ரண்டிற்கு மாறிய காமெடி நடிகர் கவுண்டமணி!….

சென்னை:-தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி. இவர் சில வருடங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிப்பில் வாய்மை, 49 ஓ ஆகிய படங்கள் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் இவர் மீண்டும் பிஸியாக

காதலனை கழட்டிவிட்ட காதலிகளுக்கு எதிராக நடிகர்கள் ஆர்யா, சந்தானம் போராட்டம்!…காதலனை கழட்டிவிட்ட காதலிகளுக்கு எதிராக நடிகர்கள் ஆர்யா, சந்தானம் போராட்டம்!…

சென்னை:-நடிகர்கள் ஆர்யா, சந்தானம் என்றாலே பெண்களை கிண்டல் செய்வது போல் தான் நடிப்பார்கள் என்று ஒரு கருத்து உள்ளது. இந்நிலையில் இவர் செய்த விஷயம் ஒன்று மீண்டும் பெண்களை கோபப்படுத்துமா?… என்று தெரியவில்லை. அது என்னவென்றால் பாஸ்(எ)பாஸ்கரன் படத்திற்கு பிறகு ராஜேஸுடன்

மீண்டும் நடிகர் விஜய்யுடன் மோத ரெடியாகும் சூர்யா!…மீண்டும் நடிகர் விஜய்யுடன் மோத ரெடியாகும் சூர்யா!…

சென்னை:-நடிகர்கள் விஜய்-அஜித் என இருவரின் படங்களுக்கு தான் எப்போதும் போட்டி இருக்கும். அந்த வகையில் சூர்யா தனக்கென்று ஒரு தனி ட்ராக் அமைத்து அதில் பயணிப்பவர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் வேலாயுதம், 7ம் அறிவு ஆகிய படங்கள் ஒரே நாளில்

நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலா!…நடிகையின் நடிப்பை பார்த்து கண்ணீர் விட்டு அழுத இயக்குனர் பாலா!…

சென்னை:-இந்திய சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. எப்போது இவர் படத்தை பார்த்து தான் அனைவரும் கண்ணீர் விட்டு அழுவார்கள். ஆனால், இவரே சமீபத்தில் ஒரு நடிகையின் நடிப்பை பார்த்து அழுது விட்டாராம். பாலா தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி

‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…‘என்னை அறிந்தால்’ படத்தின் இரண்டாம் பாகம் – மனம் திறந்த கௌதம் மேனன்!…

சென்னை:-நடிகர் அஜித்துக்கு ஒரு வருட இடைவெளிக்கு பின்பு வந்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற வெற்றிப்படங்களை தந்தவர் கௌதம் மேனன். ஆனால் கடந்த சில வருடத்தில் இவரின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகளின்றி இருந்தார். அந்த

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…

வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. வரிசையாக வைக்கப்பட்ட 14 நாடுகளின் கொடிகளையும் பார்வையிட்ட ரோபோட் இந்தியா,

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், தன்னால் வர

அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத இந்தியருக்கு நேர்ந்த கதி!…அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத இந்தியருக்கு நேர்ந்த கதி!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் அலபாமா மாகாணத்தில், ஹண்ட்ஸ்வில்லே என்ற இடத்தில் தங்கி என்ஜினீயர் வேலை பார்த்து வருகிற தனது மகனை பார்ப்பதற்காக இந்தியரான சுரேஷ் பாய் படேல் (வயது 57) சென்றுள்ளார். கடந்த 6ம் தேதி அந்த பகுதியில் சுரேஷ் பாய் படேல் சுற்றி