Day: February 12, 2015

நடிகர் தனுஷின் மைல் கல்லாக அமையுமா ‘அனேகன்’ திரைப்படம்?…நடிகர் தனுஷின் மைல் கல்லாக அமையுமா ‘அனேகன்’ திரைப்படம்?…

சென்னை:-தமிழ் சினிமா தாண்டி இந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராகிவிட்டார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ஷமிதாப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் இவரின் அனேகன் படம் வரவிருக்கிறது. இப்படம் தான்

இசையமைப்பாளர் அனிருத்தின் அடுத்த கட்டம்!…இசையமைப்பாளர் அனிருத்தின் அடுத்த கட்டம்!…

சென்னை:-இசையமைத்த சில படங்களிலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் கவர்ந்தவர் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் மட்டுமில்லாமல் இவரின் கொலைவெறி பாடல் உலகம் முழுவதும் செம்ம ஹிட் அடித்தது. இந்த வெற்றி இவரை பாலிவுட் படமான டேவிட் படத்தில் ஒரு பாடலை இசையமைக்க வைத்தது.

நடிகை திரிஷாவின் பயத்தை போக்கிய ரசிகர்கள்!…நடிகை திரிஷாவின் பயத்தை போக்கிய ரசிகர்கள்!…

சென்னை:-நடிகை திரிஷா படத்திற்கு படம் இளைமையாகி கொண்டே தான் போகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் இவரது நடிப்பை பார்த்த பலரும், ஜெஸ்ஸியை விட இதில் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி வருகின்றனர். மேலும், அவரின் திருமண

ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…ஐ.பி.எல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைமாறியது!…

சென்னை:-6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், ஐ.பி.எல். அமைப்பில் தொடர்புடையவர்கள் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தேர்வில் போட்டியிட தடை விதித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் வாரிய

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால்

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…

நகரி:-திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகரப் பகுதிகளிலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார்கள். திருப்பதியில் 184 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இதன் மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள்,

உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…உள்ளாடை விளம்பரத்தில் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-தமிழ் சினிமா கதாநாயகிகள் தற்போது கவர்ச்சி நடிகைகளுக்கு ஈடாக கவர்ச்சி காட்டி வருகின்றனர். அதேபோல் படத்தை விட விளம்பரங்களில் அதிகம் சம்பாதிக்கலாம் என்று அனைத்து விளம்பரங்களிலும் நடிக்கத் தொடங்கி விட்டனர். நடிகை காஜல் ஆணுறை விளம்பரத்தில் நடிக்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டு

ரஜினி மதிப்பை குறைத்து நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசிய பவர் ஸ்டார்!…ரஜினி மதிப்பை குறைத்து நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசிய பவர் ஸ்டார்!…

சென்னை:-‘பவர் ஸ்டார்’ எது பேசினாலும் பிரச்சனை தான், சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தை பார்த்த பிறகு பவர் ஸ்டார் ஒரு சர்ச்சையான கருத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தால் ரஜினி

நடிகர் விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்!…நடிகர் விக்ரமிற்கு பாடல் பாடிய விஷால்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘பத்து என்றதுக்குள்ள’. விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்திற்கு டி.இமான் அவர்கள் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்காக வரும் அறிமுக பாடலை விஷால் தட்லானி அவர்கள் பாடியுள்ளாராம். டி.இமான்

பிரபல தெலுங்கு இயக்குனருடன் நடிகை சார்மி காதல்?…பிரபல தெலுங்கு இயக்குனருடன் நடிகை சார்மி காதல்?…

சென்னை:-தமிழில் காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் உள்ளிட்ட படங்களில் நடிகை சார்மி நடித்துள்ளார்.தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்நிலையில்,நடிகை சார்மிக்கும் டைரக்டர் பூரிஜெகன்னாத்துக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி