Day: January 22, 2015

பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…பிரமாண்ட அரங்கில் காலடி எடுத்து வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் மார்க்கெட் தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி சினிமாவிலும் டாப் தான். எனவே அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் வகையில் தான் இவரது படங்களில் நடிகர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது

தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் பலி 21 ஆக உயர்ந்தது!…

நகரி:-தெலுங்கானாவில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரத்தில் மட்டும் 13 பேர் பலியானார்கள். 100–க்கும் மேற்பட்டோர் ஐதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 5 பேர் பலியானார்கள்.

நடிகை சமந்தாவிற்கு ஓகே சொல்ல தயங்கும் டிவிட்டர்!…நடிகை சமந்தாவிற்கு ஓகே சொல்ல தயங்கும் டிவிட்டர்!…

சென்னை:-தற்போது பேஸ்புக்கை விட, டிவிட்டரில் தான் பிரபலங்கள் ராஜ்ஜியம் பெருகி வருகிறது. இதில் பிரபல நடிகைகள் திரிஷா, ஸ்ருதிஹாசன், சமந்தா, ஹன்சிகா போன்றவர்களுக்கு பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்பாளர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் ஹன்சிகாவிற்கும், சமந்தாவிற்கும் பத்து லட்சம் தொடர்பாளர்கள் வந்தார்கள்.

உக்ரைனுக்குள் புகுந்த 9 ஆயிரம் ரஷிய வீரர்கள்!…உக்ரைனுக்குள் புகுந்த 9 ஆயிரம் ரஷிய வீரர்கள்!…

டாவோஸ்:-ரஷியாவில் இருந்து பிரிந்து சென்ற நாடான உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் வசிக்கும் ரஷிய ஆதரவாளர்களை தூண்டிவிட்டு உள்நாட்டு கலவரத்தை ரஷியா ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக கிரிமியா என்ற பகுதி உக்ரைனில் இருந்து பிரிந்து

‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…‘கத்தி’யை பின்னுக்கு தள்ளிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் ‘என்னை அறிந்தால்’ படம் பிரமாண்டமாக வரவிருக்கிறது. இப்படம் தான் அஜித்தின் திரைப்பயணத்தில் வெளி நாடுகளில் அதிக திரையரங்குகளில் ரிலிஸாகும் படம். இந்நிலையில் ப்ரான்ஸில் லிங்கா படம் 54 திரையரங்குகளில் வெளியாகி முதல் இடத்திலும், இதற்கு அடுத்து கத்தி

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…ஐ.பி.எல். சூதாட்ட வழக்கில் இன்று தீர்ப்பு!…

புதுடெல்லி:-2013ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அரங்கேறிய சூதாட்டம் தொடர்பாக முகுல் முட்கல் கமிட்டி விசாரணை நடத்தி, பரபரப்பான அறிக்கையை சுப்ரீம் கோட்டில் தாக்கல் செய்தது. இதன் மீது சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து விவாதம் நடந்து வந்தது. இந்நிலையில் 17 மாத கால

நடிகர் அஜித் படப்பிடிப்பில் பீதியை கிளப்புவார்!…நடிகர் அஜித் படப்பிடிப்பில் பீதியை கிளப்புவார்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தன் படங்களில் மிகவும் சிரமப்பட்டு ரிஸ்க் எடுத்து நடிப்பார். இந்நிலையில் அஜித்துடன் மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் வரை ஸ்டண்ட் இயக்குனராக பணிப்புரிந்த சில்வா சமீபத்தில் ஒரு

தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…தலையில் பாய்ந்த கத்தரிக்கோலுடன் நடந்து வந்து உதவி கேட்ட வாலிபர்!…

லண்டன்:-மெக்சிகோ நாட்டின் சிகுவாவில் வசித்து வருபவர் 32 வயதாகும் ஜோனாஸ் அக்வதோ மோன்ராய். எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் உற்சாகப் பேர்வழியான ஜோனாஸ் தனது நண்பர் காவாஜலுடன் அப்பகுதியில் உள்ள பார் ஒன்றிற்கு சென்று நண்பரோடு உற்சாகமாகப் பேசியபடியே மது குடித்துக் கொண்டிருந்தார்.

நடிகர் ஜெய், ஆண்ட்ரியா காதல் வயப்பட்டது உண்மையா?…நடிகர் ஜெய், ஆண்ட்ரியா காதல் வயப்பட்டது உண்மையா?…

சென்னை:-நடிகர் ஜெய்யும் , ஆண்ட்ரியாவும் இந்த காதல் கிசுகிசுவுக்கு பெயர் போனவர்கள், இவர்கள் இரண்டு பெரும் ஒன்றாக நடித்து மிக விரைவில் வெளிவர உள்ள வலியவன் படத்தில் காதல் கட்சிகளில் நெருக்கம் காட்டியதால் பஞ்சு பத்திகிச்சு என்றது போல் இவர்கள் காதல்