செய்திகள்,திரையுலகம் நடிகர் அஜித் படப்பிடிப்பில் பீதியை கிளப்புவார்!…

நடிகர் அஜித் படப்பிடிப்பில் பீதியை கிளப்புவார்!…

நடிகர் அஜித் படப்பிடிப்பில் பீதியை கிளப்புவார்!… post thumbnail image
சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவர் தன் படங்களில் மிகவும் சிரமப்பட்டு ரிஸ்க் எடுத்து நடிப்பார். இந்நிலையில் அஜித்துடன் மங்காத்தா, வீரம், என்னை அறிந்தால் வரை ஸ்டண்ட் இயக்குனராக பணிப்புரிந்த சில்வா சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில், அஜித் சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும், மேலும், படப்பிடிப்பில் மிகவும் கஷ்டமான சண்டைக்காட்சிகளின் போது டூப் இல்லாமல், அவரே நடித்து நமக்கு பீதியை கிளப்புவார் என சில்வா கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி