Day: January 13, 2015

‘லிங்கா’வால் நடிகை அனுஷ்காவுக்கு நஷ்டமாம்!…‘லிங்கா’வால் நடிகை அனுஷ்காவுக்கு நஷ்டமாம்!…

சென்னை:-நடிகை அனுஷ்கா பாகுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கஷ்டப்பட்டு லிங்கா படத்திற்காக கால்ஷீட் கொடுத்தாராம். அந்த சமயத்தில் விஜய், விஷால், கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க

நடிகர் சிம்புவிற்கு புது எனர்ஜி கொடுத்த ரசிகைகள்!…நடிகர் சிம்புவிற்கு புது எனர்ஜி கொடுத்த ரசிகைகள்!…

சென்னை:-நடிகர் சிம்புவிற்கு பெண் ரசிகைகள் அதிகம். இந்நிலையில் இவரது படங்கள் வெளிவந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதனால் இவரது ரசிகர், ரசிகைகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஆனால், சமீபத்தில் பல பெண் ரசிகைகள் சிம்புவின் டுவிட்டரில் ஆறுதல் கூறியுள்ளனர். இதில்

ரசிகர்களால் டிவிட்டரில் இருந்து வெளியேற நினைக்கும் நடிகர் விஜய்!…ரசிகர்களால் டிவிட்டரில் இருந்து வெளியேற நினைக்கும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம். இவரின் ரசிகர்கள் எப்போதுமே ஆதரவாகவே இருப்பார்கள். இந்நிலையில் சமீபகாலமாக ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூகத்தளங்களில் அஜித் ரசிகர்கள் விஜய்யையும், விஜய் ரசிகர்கள் அஜித்தையும் மாறிமாறி திட்டி வருகின்றனர்.

புதிய முறையில் திருமணத்தை நடத்தவிருக்கும் நடிகை திரிஷா!…புதிய முறையில் திருமணத்தை நடத்தவிருக்கும் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா-வருன் மணியனின் நிச்சயதார்த்தம் ஜனவரி 23ம் தேதி நடக்கவிருக்கிறது. நட்சத்திர ஹோட்டலில் இவர்கள் நிச்சயதார்த்தம் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்கள் திருமணம் குறித்து அன்றையே தேதியில் அறிவிக்கப்படும் எனவும், திருமணத்தை பறக்கும் விமானத்தில் நடத்தலாம் என யோசித்து வருகிறார்களாம்.

2014ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!…2014ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக ரொனால்டோ தேர்வு!…

ஜூரிச்:-சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்படும். நடப்பு ஆண்டுக்கான (2014) சிறந்த வீரருக்கான விருது சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் இன்று வழங்கப்படுகிறது. இதற்கு முன் கடந்த ஆண்டில் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட

சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…சசி தரூரிடம் விரைவில் விசாரணை!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை மர்ம மரணமாக

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் அஜித்!…மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் என்றும் தன் ரசிகர்கள் மீது நல்ல மரியாதை வைத்திருப்பவர். இதனால் தான் ஆரம்பம் படத்தில் ஏற்பட்ட விபத்தில் கூட, வலியை பொறுத்து கொண்டு வீரம், என்னை அறிந்தால் என நடித்தார். தற்போது சிவா படத்திற்கும் அஜித் ரெடி, பிப்ரவரியில்

ரிலிஸ்க்கு முன்பே ‘ஐ’ திரைப்படம் சாதனை!…ரிலிஸ்க்கு முன்பே ‘ஐ’ திரைப்படம் சாதனை!…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்தை நாளை காண கோடான கோடி ரசிகர்கள் வெயிட்டிங். இப்படம் உலகம் முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களுக்கு மேல் ரிலிஸாக உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படத்தின் புக்கிங் ஓபன் ஆனது. சமீபத்தில் வந்த தகவலின் படி நேற்றே

கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…கடலில் விழுந்த போது கேபினுக்குள் இருந்த அழுத்ததால் ஏர் ஏசியா விமானம் வெடித்தது: புதிய தகவல்!…

ஜகார்த்தா:-இந்தோனேஷியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ‘ஏர் ஏசியா’ விமானம் கடந்த மாதம் 28ம் தேதி 162 பயணிகளுடன் ஜாவா கடல் பகுதியில் உள்ள பங்காலன் பன் என்ற இடத்தில் விழுந்தது. இதையடுத்து, பல நாடுகளுடன் கைகோர்த்து இந்தோனேசிய அரசு தீவிர

கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு!…கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 35