Day: January 5, 2015

நடிகை அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை வைக்க முடிவு?…நடிகை அனுஷ்காவிற்கு பிரம்மாண்ட சிலை வைக்க முடிவு?…

சென்னை:-தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை அனுஷ்காவிற்கு தான் முதலிடம். இவர் நடித்து வரும் பாஹுபலி, ருத்ரமாதேவி ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி

திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…திரு.வி.க.பூங்கா (2015) திரை விமர்சனம்…

நாயகன் செந்தில் கிராமத்தில் தாயுடன் வாழ்ந்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், ஊரில் ட்ராக்டர் வண்டி ஓட்டிக் கொண்டு டிரைவர் வேலை பார்த்து வருகிறார். ஒருநாள் சைக்கிளில் செந்தில் செல்லும்போது நாயகி சுவாதியை இடித்து விடுகிறார். இதில்

திருமணத்துக்கு பின் நடிக்கமாட்டேன் – நடிகை திரிஷா!…திருமணத்துக்கு பின் நடிக்கமாட்டேன் – நடிகை திரிஷா!…

சென்னை:-தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், நடிகை திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின. திரிஷாவும் வருண்மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா தனது

இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…இலங்கை அதிபர் தேர்தலில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: 8ம் தேதி ஓட்டுப்பதிவு!…

கொழும்பு:-இலங்கையில் வருகிற 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் தற்போதைய அதிபர் மகிந்த ராஜபக்சே 3–வது தடவையாக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்ரி பாலசிறீசேனா களம் இறக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர மேலும் 16 பேர் போட்டியிடுகின்றனர்.

உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…உலக அளவில் நடிகர் விஜய்க்கு பெருமை சேர்த்த ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய்யின் ரசிகர்கள் அவரின் வெற்றி, தோல்வி என இரண்டிலும் அவருடன் பயணித்தவர்கள். நேற்று, நடிகர் விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்திற்கு புலி என்று டைட்டில் வைத்தனர். இந்த தலைப்பு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று

நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!…நாட்டிலேயே முதன்முதலாக நகராட்சி மேயரான திருநங்கை!…

ராய்ப்பூர்:-சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், இங்குள்ள ராய்கர் நகராட்சியின் மேயர் பதவிக்கு போட்டியிட்ட மது கின்னர் (வயது 35) என்ற திருநங்கை தன்னை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான மஹாவீர் குருஜியை விட

ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்!…ரன்வேயில் சென்றுகொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் வெடிச்சத்தம்!…

சுரபயா:-இந்தோனேசியாவின் சுரபயாவில் உள்ள ஜூவாண்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாண்டுங் நோக்கி ஏர் ஏசியா விமானம் ஒன்று புறப்பட்டது. 120 பயணிகளுடன் விமானம் ரன்வேயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென வெடிச்சத்தம் கேட்டதுடன் அதன் என்ஜினும் பழுதாகி நின்றது. இதனால் பயணிகள் அனைவரும்

வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்…வேதாளக் கோட்டை (2015) திரை விமர்சனம்…

கேம்லட் ராஜ்ஜியத்தின் அரசனான ஆர்தர் தனது வளர்ப்பு மகனான சர் கலாஹத்திடம் அவனது உண்மையான தந்தை சர் லான்ஸ்லட்டை கண்டுபிடிக்க சொல்லிவிட்டு மரணத்தை தழுவுகிறார்.ஆர்தரின் மரணத்திற்கு பின் தீய சக்தியின் மொத்த உருவமான அவரது சகோதரி மோர்கன் மூன்று டிராகன்களை வைத்துக்கொண்டு

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!…ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்!…

சென்னை:-பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுடன் மோதிக்கொண்டு, தங்களது பொன்னான நேரத்தை வீணாக்கிக்கொள்ள வேண்டாம் என்றும், இனியும் சண்டை போடுவது தொடர்ந்தால் என்னுடைய

பப்ளிசிட்டிக்காக தன்னை அறையச் சொன்ன பிரபல நடிகை!…பப்ளிசிட்டிக்காக தன்னை அறையச் சொன்ன பிரபல நடிகை!…

மும்பை:-மும்பையில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில், பிரபல நடிகை கெளஹர் கான் கலந்துகொண்டிருந்தார். அப்போது பார்வையாளர்களாக அமர்ந்திருந்த அகில் மாலிக், திடீரென்று, கெளஹர் கானின் அருகே சென்று, அவரது கன்னத்தில் அறைந்தார். கெளஹர் கான், அரைகுறை ஆடையில் இருந்ததால், அவர் மீது