Day: September 25, 2014

மீண்டும் கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகை மீனாட்சி!…மீண்டும் கோடம்பாக்கத்திற்கு வந்த நடிகை மீனாட்சி!…

சென்னை:-கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் தமிழுக்கு வந்த கோல்கட்டா அழகி மீனாட்சிக்கு கோலிவுட்டில் பெரிய அளவில் படங்கள் இல்லை என்றாலும், கன்னட சினிமாவிற்கு படையெடுத்த அவரை அங்குள்ள இயக்குனர்கள் கண்டுகொள்ளாததால், மீண்டும் கோடம்பாக்கத்துக்கே வந்து கொண்டிருந்தார். அவரது தொடர் முயற்சி காரணமாக தற்போது

‘ஐ’ படம் ரூ.5000 கோடி சம்பாதிக்குமாம்!…‘ஐ’ படம் ரூ.5000 கோடி சம்பாதிக்குமாம்!…

சென்னை:-தலைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டு விடாதீர்கள், ஏற்கெனவே உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் படத்தை வெளியிட உள்ளோம் என்று சொன்ன படத்தின் தயாரிப்பாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். ஐ படத்தின் டீஸர், சில காட்சிகள் ஆகியவற்றை ஹாலிவுட் நிறுவனமான வார்னர்

நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!…நடிகை ஸ்ருதிஹாசன் பரபரப்பு பேட்டி!…

சென்னை:-சமுதாயத்தில் நிலவும் சம்பிரதாயங்களுக்கு வாழாமல் சுதந்திரமாக தனது எண்ணப்படி முடிவெடுக்கும் குணம் கொண்டவர் நடிகர் கமல். பாலிவுட் ஹீரோயின் சரிகா திருமணத்துக்கு முன் கர்ப்பம் ஆனார். தன் குழந்தைக்கு தந்தை கமல் என்று அவர் அறிவித்தார். அதை கமல் ஏற்றுக்கொண்டார். பின்னர்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்!…

புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவரை அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்தார். அமெரிக்கா – இந்தியா இடையிலான உறவை மேம்படுத்த வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஒபாமா அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…பெண்களுக்கு தொடர்ந்து மிஸ்டு கால் கொடுத்தால் ஜெயில்!…

பாட்னா:-பெண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்து அவர்களுக்கு தொல்லை தரும் இளைஞர்களின் செயலை முடக்கும் வகையில் பீகார் காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.அம்மாநில குற்றப்பிரிவு ஐ.ஜி. அரவிந்த் பாண்டே அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் ரெயில்வே

சங்கராபரணம் படத்தில் பாட மறுத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!…சங்கராபரணம் படத்தில் பாட மறுத்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்!…

சென்னை:-சங்கராபரணம் படப்பாடல்களை பாட மறுத்தேன் என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் தனது பேட்டியில் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு:-கடந்த 35 ஆண்டுகளாக சங்கராபரணம் படம் பற்றி எத்தனை மணி நேரம் பேசியிருப்பேன், எந்தெந்த இடங்களில்.. பேசியிருப்பேன்,எந்தெந்த தொலைக்காட்சிகளில் பேசியிருப்பேன், எந்தெந்த மொழிகளில் பேசியிருப்பேன்

நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…நடிகை அனுஷ்காவின் 9 மாத காத்திருப்பு!…

சென்னை:-தமிழில் முன்னணி நடிகையாக தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அசத்திக் கொண்டிருக்கும் நடிகை அனுஷ்கா, அவருடைய அறிமுகத் திரைப்படத்தில் நடிப்பதற்காக 9 மாதங்கள் காத்திருந்தாராம். 2004ம் ஆண்டிலேயே நாகார்ஜுனா நடிக்க உள்ள தெலுங்குப் படம் ஒன்றில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டாராம். தோழிகள்

விஜய்யை இயக்கும் ‘ராஜா ராணி’ இயக்குனர்!…விஜய்யை இயக்கும் ‘ராஜா ராணி’ இயக்குனர்!…

சென்னை:-‘ராஜா ராணி’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லி அடுத்து யாருடன் படம் பண்ணப் போகிறார் என்ற கேள்விக்கு கிடைத்த பதில்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அட்லி தனது அடுத்த படம் விஜய்யுடன் என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தைத்

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா‘வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே

அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…அமலாபால் படத்தில் நடிகை ரம்யா நம்பீசன்!…

சென்னை:-பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கும் படம் லை ஓ லைலா. இதில் மோகன்லால், அமலா பால் நடிக்கிறார்கள். சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் ரம்யா நம்பீசன்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- ஜோஷி சாரின் படத்தில் நடிக்க