Day: September 23, 2014

‘ஐ’ தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் ஜாக்கிசான், சிரஞ்சீவி!…‘ஐ’ தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் ஜாக்கிசான், சிரஞ்சீவி!…

சென்னை:-தெலுங்கு ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு ஜாக்கி சான் வந்து கலந்து கொள்வார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடந்த ‘ஐ’ இசை விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான

தொடரும் நடிகர் அஜித்தின் செண்டிமெண்ட்!…தொடரும் நடிகர் அஜித்தின் செண்டிமெண்ட்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் கதாநாயகர் என்பவர் எத்தனை வித்தியாசமாக நடித்தாலும், காக்கிசட்டை அணிந்து நடித்தால் தான் ஒரு மரியாதை. அந்த வகையில் நடிகர் அஜித்திற்கும், இந்த காக்கிசட்டை செண்டிமெண்ட் மிகவும் பிடித்துவிட்டது போல. ஆஞ்சனேயா படத்தில் ஆரம்பித்து ஆரம்பம் வரை 4 படங்களில்

அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…அமெரிக்கா அனுப்பிய மாவென் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை அடைந்தது!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் ‘மாவென்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியது. இது செவ்வாய் கிரகத்தின் வெப்பம், குளிர் மற்றும் வறட்சி போன்ற தட்பவெப்பநிலைகளை ஆராய்ச்சி செய்யும். ஆளில்லாத இந்த விண்கலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தனது பயணத்தை

துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா ஓய்வு அறிவிப்பு…

இன்சியோன்:-31 வயதான அபினவ் பிந்த்ரா ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டியில் இன்று நடைபெற்ற தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் அடங்கிய குழுபோட்டியிலும் இந்தியா

குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் சிம்பு!…குழந்தையின் உயிரை காப்பாற்றிய நடிகர் சிம்பு!…

சென்னை:-பல சர்ச்சைகளுக்கு பேர் போனவர் நடிகர் சிம்பு. இவர் கதாநாயகன் ஆனதில் இருந்தே பல கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.தற்போது சிம்பு ஒரு ஹோட்டலில் நடிகை ஹர்ஷிகாவிற்கு பொது இடத்தில் முத்தம் கொடுப்பதுபோல் வெப் கேமராவில் பதிவாகியுள்ள படம் இண்டர்நெட்டில்

‘ஐ’ திரைப்படத்தை விடாமல் துரத்தும் ‘கத்தி’!…‘ஐ’ திரைப்படத்தை விடாமல் துரத்தும் ‘கத்தி’!…

சென்னை:-இந்த தீபாவளிக்கு ஐ மற்றும் கத்திக்கு தான் கடும் போட்டி. படம் வெளிவருவதற்கு இன்னும் 1 மாதம் இருந்தாலும் ரசிகர்கள் தற்போதே இணையத்தளத்தில் வாக்குவாதத்தை ஆரம்பித்துவிட்டனர். ஐ டீசரை 50 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். தற்போது கத்தி படத்தின் டீசரும்

தேநீரை தேசிய பானமாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்!…தேநீரை தேசிய பானமாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு வலியுறுத்தல்!…

கிசான்கஞ்ச்:-இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு விகிப்பதாகவும், உடல்நலத்திற்கு நன்மை விளைவிப்பதுமான தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தேயிலை உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.வடக்கு பெங்கால் தேயிலை தயாரிப்பாளர் நல சங்கம் மூலம் வடக்கு பெங்கால் மற்றும் பீகாரில்

கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…கங்கையை சுத்தப்படுத்த 18 ஆண்டுகள் ஆகும்!… மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தகவல்…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் போது, நரேந்திர மோடி மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தால் தங்களது கனவு திட்டமான கங்கை நதியை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றும் என்று உறுதி அளித்தார். பின்னர், மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைத்த பின்பு இது

சமூக பணிகளில் ஈடுபட சச்சின் தெண்டுல்கர் விருப்பம்!…சமூக பணிகளில் ஈடுபட சச்சின் தெண்டுல்கர் விருப்பம்!…

மும்பை:-நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். குறிப்பாக தொண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். நேற்று முன் தினம்

கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருது!…

சென்னை:-தேசிய விருது கவிஞரான வைரமுத்து தமிழ் மொழிக்கும், இலக்கியத்துக்கும் வானளாவிய பங்களிப்பை அளித்திருக்கிறார். எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ள கவிஞர் வைரமுத்துவுக்கு எம்.ஏ.சிதம்பரம் அறக்கட்டளை சிறந்த பாடலாசிரியர் மற்றும் கவிஞருக்கான எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் விருதை வழங்கி கௌரவிக்க உள்ளது. தமிழ் மொழி