Day: September 23, 2014

நடிகை அபினிதா கடத்தப்பட்டதாக பரபரப்பு!…நடிகை அபினிதா கடத்தப்பட்டதாக பரபரப்பு!…

சென்னை:-சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர் கோதாவரி தெருவில் வசித்து வருபவர் அபினிதா. ‘கற்பவை கற்றபின்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதுதவிர 10–க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். நேற்று மாலையில் இவர் கடத்தப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. இது தொடர்பாக செல்போன்

ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சௌரவ் கோசல்!…ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார் சௌரவ் கோசல்!…

இன்சியான்:-17-வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஸ்குவாஷ் இறுதிபோட்டியில் இந்திய வீரர் சௌரவ் கோசல், மலேசிய வீரரா ஆங் பெங் ஹீயை எதிர்கொண்டார். ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா வீரர்

லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர்!…லாட்டரியில் 45 கோடி ரூபாய் பரிசு விழுந்தும் தெரு பெருக்கும் வேலைக்கு சென்ற கோடீஸ்வரர்!…

லண்டன்:-வடக்கு லண்டனில் வசிக்கும் ஜோசப் வைட்டிங்(42). 3 பிள்ளைகளுக்கு தந்தையான ஜோசப் வைட்டிங், கடந்த 14 ஆண்டுகளாக வடக்கு லண்டன் பகுதியில் தெருக்களை கூட்டிப் பெருக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். தனது உறவினர் ஒருவருக்காக ரொட்டி வாங்க கடைக்கு சென்றபோது, குலுக்கலுக்கு

மீண்டும் அதிரடி வேடத்தில் ‘திமிரு’ நடிகை ஸ்ரேயா ரெட்டி!…மீண்டும் அதிரடி வேடத்தில் ‘திமிரு’ நடிகை ஸ்ரேயா ரெட்டி!…

சென்னை:-தமிழில் விக்ரம் நடித்த சாமுராய் படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா ரெட்டி. அதன்பிறகு திமிரு, பூப்பறிக்க வருகிறோம், லவ் மேரேஜ் உள்பட சில படங்களில் நடித்த நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

யான் டிரைலரை பார்த்து வியந்த ‘சூப்பர் ஸ்டார்’!…யான் டிரைலரை பார்த்து வியந்த ‘சூப்பர் ஸ்டார்’!…

சென்னை:-ஜீவா – துளசி நாயர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘யான்’. இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வருகிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படமாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகி அனைவரின்

பத்து நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!…பத்து நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!…

பிஷ்னுபூர்:-மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார்.கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில்

உலக அழகிகளை உருவாக்குகிறார் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்!…உலக அழகிகளை உருவாக்குகிறார் முன்னாள் மிஸ் யுனிவர்ஸ்!…

மும்பை:-2000ம் ஆண்டில் மிஸ் யுனிவர்சாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் லாரா தத்தா. அதன் பிறகு சினிமாக்களில் நடித்தார். தற்போது உலக அழகிகளை உருவாக்கும் பணியில் இறங்கி இருக்கிறார்.மிஸ் யுனிவர்ஸ் போட்டிக்கு இந்திய அழகிகளை தேர்வு செய்து அனுப்பும் நிகழ்ச்சி ‘மிஸ் திவா யுனிவர்ஸ்’ ஆண்டு

குரங்குகளால் தாக்கப்பட்ட நடிகை ஜாக்குலின்!…குரங்குகளால் தாக்கப்பட்ட நடிகை ஜாக்குலின்!…

மும்பை:-கிக் ஹீரோயின் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரன்பீர் கபூருடன் ராய் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் மலேசியாவின் லாங்கவாய் தீவில் நடைபெற்று வருகிறது. அப்போது அங்கிருந்த குரங்கு கூட்டம் ஒன்று அவரை தாக்கி உள்ளது. ஒரு முறை மட்டுமல்ல,

பரபரப்பை கிளப்பும் நடிகர் சிம்பு வீடியோ!…பரபரப்பை கிளப்பும் நடிகர் சிம்பு வீடியோ!…

சென்னை:-சமீபத்தில் மலேசியாவில் தென்னிந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் வீடியோ புட்டேஜ் ஒன்று சமீபத்தில் வெளிவந்துள்ளது. அதில் ஓட்டலின் லிப்ட் வாசலில் சிம்பு, ஒரு பெண்ணை கட்டிப்பிடித்து லிப்

விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படத்தின் கதை!…விஷால் நடிக்கும் ‘ஆம்பள’ படத்தின் கதை!…

சுந்தர்.சி இயக்கும் படம் ஆம்பள. இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்கிறார். விஷாலின் அத்தைகளாக ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். விஷாலின் தந்தையின் உடன் பிறந்த சகோதரிகள்தான் ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா. விஷால் வீட்டுக்கு