Day: August 28, 2014

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…

வாஷிங்டன்:-தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார். இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…கோடம்பாக்கத்தின் செல்லப்பிள்ளை நடிகர் விமல்!…

சென்னை:-நடிகர் விமல், நிஜத்தில் ரொம்ப நல்ல மனிதர். தான் நடித்த படம் வெற்றி பெற்று அந்த தயாரிப்பாளர் தனக்கு வரவேணடிய சம்பளத்தை தராமல் இருந்தால்கூட வாய் திறந்து கேட்க மாட்டார். அதோடு, ஜன்னல் ஓரம் என்ற படத்தில் நடித்தபோது படத்தை ரிலீஸ்

டோக்கியோ திரைப்பட விழாவில் ‘தூம்-3’!…டோக்கியோ திரைப்பட விழாவில் ‘தூம்-3’!…

மும்பை:-அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தூம்-3. இப்படத்தில் அமீர்கான் ஹீரோ ரோல் ஏற்றிருந்தார். கத்ரீனா கைப் ஹீரோயினாக நடித்திருந்தார். இவர்களுடன் அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா ஆகியோர் நடித்து இருந்தனர். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில் இப்படம்

ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை ரத்து செய்ய கோரிக்கை!…ரஜினியின் ‘லிங்கா’ படப்பிடிப்பை ரத்து செய்ய கோரிக்கை!…

சென்னை:-ஷிமோகா மாவட்டம், சாகரா தாலுகாவில் உள்ள நாட்டின் முக்கிய நீர்மின் உற்பத்தி மையமான லிங்கனமக்கி அணை அருகில் நடந்து வரும், ‘லிங்கா’ திரைப்படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்யக்கோரி, ஷிமோகா சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூட்டமைப்பு, முதல்வர் சித்தராமையாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷிமோகாவின் துணை

பிரபல நடிகர் பவன்கல்யாண் படத்துடன் 50 ரூபாய் நோட்டு!…பிரபல நடிகர் பவன்கல்யாண் படத்துடன் 50 ரூபாய் நோட்டு!…

ஐதராபாத்:-முன்னாள் மத்திய மந்திரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனசேனா என்ற அரசியல் கட்சியை தொடங்கினார்.சந்திரபாபுநாயுடு மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு இவரது பிரசாரம்

நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…நடிகர் விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு மீண்டுமொரு சிக்கல்!…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுளள கத்தி படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருப்பதால் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. படத்திற்கு மாணவர்கள் அமைப்பு மட்டுமின்றி, சில அரசியல் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்து வருவதால், தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருமா என்பதே சந்தேகமாகியிருக்கிறது. இந்நிலையில், சென்னையை

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா கதாநாயகி மைத்ரேயி என்பவர் கார்த்திக் கவுடா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏற்கனவே,

இயக்குனராகிறார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி!…இயக்குனராகிறார் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி!…

சென்னை:-தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்தை இயக்கி அறிமுகமானவர் செல்வராகவன். அதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம என்ன, இரண்டாம் உலகம் உள்பட பல படங்களை இயக்கியவர், அடுத்த படம் குறித்த தகவலை இன்னும் வெளியிடவில்லை. இந்நிலையில், அவரது

100 பேர் முன்னிலையில் குளித்த நடிகை திரிஷா!…100 பேர் முன்னிலையில் குளித்த நடிகை திரிஷா!…

சென்னை:-தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது கன்னட சினிமாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை திரிஷா. இவர் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இப்படத்தில் அருண்விஜய் வில்லனாக நடிக்கிறார். இவர் சமீப காலமாக வைரலாக பரவி வரும் ஐஸ்

இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..

சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியாளராக பணியாற்றியவர் என்பதால் விஜய்க்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையிலும் நட்பு உண்டு. அதன்காரணமாக, சமீபத்தில் தனது 51வயது