Day: August 28, 2014

லாபத்தை சரிசமமாக பங்கு போட்டுக்கொடுத்த நடிகர் தனுஷ்!…லாபத்தை சரிசமமாக பங்கு போட்டுக்கொடுத்த நடிகர் தனுஷ்!…

சென்னை:-3, எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி ஆகிய படங்களை தனது வொண்டர்பார் பட நிறுவனம் தயாரித்த தனுஷ். அடுத்தபடியாக காக்கி சட்டை, காக்கா முட்டை, ஷமிதாப், சூதாடி ஆகிய படங்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், தனுஷின் இந்த வொண்டர்பார் நிறுவனத்திற்கு அவர் மட்டுமே

நடிகர் அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு!… ‘ஐ’ பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு…நடிகர் அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு!… ‘ஐ’ பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு…

சென்னை:-விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்து வருகிறார். படம் தீபாவளியன்று வெளிவருகிறது. அதற்கு முன்னதாக படத்தின் பாடல் வெளியீட்டூ விழா செப்டம்பர் 15ம்

சம்பளத்துக்கு பதில் அசையா சொத்துக்களை வாங்கும் நடிகை!…சம்பளத்துக்கு பதில் அசையா சொத்துக்களை வாங்கும் நடிகை!…

சென்னை:-நடிகை தமன்னா இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி என 37 படங்களில் நடித்திருக்கிறார். அதில் தெலுங்கில் மட்டும் 18 படங்களில் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த பெரும்பாலான படங்கள் அங்கு வெற்றி பெற்றிருப்பதால், தமன்னா நடித்தால் ஹிட் என்கிற செண்டிமென்ட்டும் உள்ளதாம்.

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் கெளதம் கார்த்திக்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தின் மூலம் தனது உதவியாளர்களுக்கு படம் இயக்க வாய்ப்பளித்து வருகிறார். அந்த வகையில் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே படங்களைத் தொடர்ந்து இப்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தை

இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய நடிகை!…இசையமைப்பாளர் இமானின் கன்னத்தை பிடித்து கொஞ்சிய நடிகை!…

சென்னை:-விமலுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ள ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.இப்படவிழாவில் பிரியா ஆனந்த் தனது நீண்டநாள் ஆசையை தீர்த்துக் கொண்டுள்ளார். அதாவது, பிரியா ஆனந்த்துக்கு

‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…‘கத்தி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டாரா?… கோர்ட்டில் வழக்கு…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றியடைந்தது.இவர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கி வருகிறார். ஆனால் இப்படத்திற்கு புது பூகம்பம் கிளம்பியுள்ளது. கத்தி படத்தின் கதையை

12 மணி நேரம் மேக்கப் போட்ட நடிகர் விக்ரம்!…12 மணி நேரம் மேக்கப் போட்ட நடிகர் விக்ரம்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஐ’ படத்திற்காக நடிகர் விக்ரம் கடுமையாக உழைத்திருக்கிறாராம். படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், பொறுப்புடனும் விக்ரம் நடித்ததாக தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக விக்ரம் வேறு எந்தப் படத்தையும் ஒத்துக்

அபராதத்துடன் ஆரம்பமானது கமலின் பாபநாசம் படப்பிடிப்பு!…அபராதத்துடன் ஆரம்பமானது கமலின் பாபநாசம் படப்பிடிப்பு!…

சென்னை:-மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்திற்கு எதிராக சதீஷ்பால் என்பவர், என்னுடைய ஒரு மழைக் காலத்து நாவலிலிருந்துதான் த்ரிஷ்யம் படத்தின் கதை எடுக்கப்பட்டது.

காதல் என்றால் என்ன? இணையதள வாசகர்களை கவர்ந்த 6 வயது சிறுமியின் வாசகம்!…காதல் என்றால் என்ன? இணையதள வாசகர்களை கவர்ந்த 6 வயது சிறுமியின் வாசகம்!…

காதல் குறித்து எம்மா என்ற 6 வயது சிறுமி தெரிவித்துள்ள வரிகள் இணையதளத்தில் தத்துவார்த்த விசயங்களை வெளிப்படுத்தியுள்ளது.அந்த சிறுமி, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது. ஏனெனில் உங்களில் சில

இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…இயக்குனர் களஞ்சியத்திற்கு பணம் கொடுக்க நடிகை அஞ்சலி மறுப்பு?…

சென்னை:-இயக்குனர் களஞ்சியம் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது ஆந்திர மாநிலம் ஓங்கால் அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதில் அவருடன் சென்ற உதவி இயக்குனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட களஞ்சியம் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சியில்