Day: August 28, 2014

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மௌனராகம் படத்தை ரீமேக் செய்கிறார் மணிரத்னம்!…

சென்னை:-தன்னுடைய அடுத்தப்படமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கவிருப்பது, மௌனராகம் படத்தின் ரீமேக்கைத்தான். கார்த்திக் நடித்த வேடத்தில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிக்க, மோகன் நடித்த வேடத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.மலையாளத்தில் பெரிய அளவில் பிசினஸ் பண்ணும் திட்டத்தில்தான் துல்கர் சல்மான், நிவின்

ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார். அதன்பின்னர் பிங்கி ஜங்ராவையும் வென்றார். இதனால் அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தேர்வு

‘ஐ’ என்றால் என்ன அர்த்தம்!… ரகசியம் வெளியானது…‘ஐ’ என்றால் என்ன அர்த்தம்!… ரகசியம் வெளியானது…

‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.ரஜினி, கமல் உள்ளிட்ட திரைஉலகப் பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் ஐ படத்தின் ஆடியோவை

விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர்!…விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் ‘லிங்கா’ படத்தின் போஸ்டர்!…

சென்னை:-கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ரஜினியின் கே.எஸ்.ரவிக்குமார் இப்படத்தை இயக்குகிறார். ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார், ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…உலகம் முழுவதும் 20000 திரையரங்குகளில் வெளியாகும் ‘ஐ’!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ள ‘ஐ’ திரைப்படம் அக்டோபர் 22ம் தேதியன்று உலகம் முழுவதும் உள்ள 20000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம். அதில் சீனாவில் மட்டும் 15000 திரையரங்குகளில் வெளியாகப் போகிறதாம்.இப்படத்தை தமிழ்,

நடிகை ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!… குழந்தைகளுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ அட்வைஸ்!…நடிகை ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்!… குழந்தைகளுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ அட்வைஸ்!…

மும்பை:-பிரபல பாலிவுட் கதாநாயகி ராணி முகர்ஜியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘மர்தானி’ என்ற இந்திப்படம் வசூலை வாரிக் குவித்து வருகின்றது.இந்தப்படத்தில் ராணி முகர்ஜியின் நடிப்பை வெகுவாக பாராட்டியுள்ள பாலிவுட் நடிகர் அமீர்கான், ‘மர்தானி’ படத்தில் வன்முறை மற்றும் விரும்பத்தகாத காட்சிகளும், கொச்சையான

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!…அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½

செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…செவ்வாய் கிரகத்தில் இருப்பது எலும்பா?… நாசா விளக்கம்…

நியூயார்க்:-செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சிக்காக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. அந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தில் எடுத்த புகைப்படங்களில் ஒன்றில்,

இண்டர்போலின் பிரசாரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்!…இண்டர்போலின் பிரசாரத் தூதராக நடிகர் ஷாருக்கான் நியமனம்!…

புதுடெல்லி:-பல்வேறு நாடுகளுக்கிடையில் ரகசிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவும் ஒரு நாட்டில் குற்றங்களை செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பியோடும் பேர்வழிகளை தேடிக் கண்டுபிடித்து குற்றம் நிகழ்ந்த நாட்டிடம் ஒப்படைக்கவும் சர்வதேச போலீஸ் அமைப்பான இண்டர்போல் செயல்பட்டு வருகின்றது. சர்வதேச அளவிலான ஆள் கடத்தல்,

எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி கணக்கிலிருந்து பணப்பரிமாற்றம் செய்யும் வசதி!…விரைவில் அறிமுகம்…

மும்பை:-பாரதப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மொபைல் நிறுவனங்கள் தங்கள் சேவையை விரிவுபடுத்தும் நடவடிக்கையை துவக்கியுள்ளன.அதன்படி இண்டர்நெட் உதவியின்றி, செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ் அனுப்பி வங்கி கணக்கிலிருந்து பணப் பரிமாற்றம், வங்கி கணக்கின் இருப்பு தொகை விவரம், பின் எண் மாற்றம்,