Day: June 19, 2014

சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…

பீஜிங்:-சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பறவை காய்ச்சல் பறவியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள்.கோழி மற்றும் பறவைகள் மூலம் வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் புதிய

பஞ்சாப் அணியை விற்கமாட்டேன் ஏன் நடிகை பிரீத்தி ஜிந்தா அறிவிப்பு!…பஞ்சாப் அணியை விற்கமாட்டேன் ஏன் நடிகை பிரீத்தி ஜிந்தா அறிவிப்பு!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களாக நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் காதலர் நெஸ் வாடியாவும் இருந்து வருகிறார்கள்.காதலில் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டாலும், பஞ்சாப் அணியின் பங்குதாரர்களாக நீடித்து வந்தனர். இந்நிலையில் ஐ.பி.எல். போட்டியின்

ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…ஈராக் உள்நாட்டு சண்டையால் இந்தியாவுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு!…

புதுடெல்லி:-இந்தியா தன் உள்நாட்டு தேவைகளுக்காக தினமும் சுமார் 40 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. சவுதி அரேபியா நாட்டில் இருந்துதான் அதிகப்படியான கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்கிறது.சவுதி அரேபியாவுக்கு அடுத்தப்படியாக ஈராக் நாட்டில் இருந்து அதிக கச்சா

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை:-நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல், யூனிஸ்கான், புஷ்பராஜ், சக்தி, சத்தியன் உள்பட 6 பேருக்கு சொந்தமான படகுகளில் சென்ற

நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…

சென்னை:-சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை

விஜய்யின் ‘கத்தி’ படத்தில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!…விஜய்யின் ‘கத்தி’ படத்தில் தலைகாட்ட முயற்சிக்கும் அனிருத்!…

சென்னை:-இசையமைப்பாளர் அனிருத் தற்போது ‘சான்சே இல்லை’ என்றொரு படத்தில் நாயகனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், விஜய்யின் ‘கத்தி’ படத்திற்கு இசையமைத்து வரும் அவர், தலைவா படத்துக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார், ஒரு பாடல் காட்சிகளில் விஜய்யுடன் சிறிது நேரம் நடனமாடி விட்டு சென்றதைப்போன்று

பிரபல கிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் விஜய் பட ஹீரோயின்!…பிரபல கிரிக்கெட் வீரருடன் ஊர் சுற்றும் விஜய் பட ஹீரோயின்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான வீராட் கோஹ்லியுடன் அனுஷ்கா சர்மா சமீபகாலமாக சுற்றிக்கொண்டு திரிகிறார்.அவர் எந்தெந்த அயல்நாடுகளுக்கு பேட்டைத் தூக்கிக்கொண்டு கிளம்பினாலும் அவரும் பட அதிபர்களுக்கு டேக்கா கொடுத்து விட்டு ஊர் சுற்ற கிளம்பி விடுவார். அங்கே வீராட் விளையாடும் அழகை

எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!…எதிர்ப்புக்கு காரணமாக சிகரெட்டை கைவிட்ட ‘விஐபி’!…

சென்னை:-நடிகர் தனுஷ், தனது வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி‘. அமலாபால் ஹீரோயின். அனிருத் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். இந்தப் படம் அடுத்த மாதம் வெளிவருகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதில்

நடிகர் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!…நடிகர் அஜீத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஈசிஆர் சாலையில் நடந்தபோது, தினம் தினம் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படப்பிடிப்பை முற்றுகையிட்டனர். இதனால், படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டு சில நாட்களிலேயே படப்பிடிப்பை நிறுத்திய கெளதம்மேனன் பின்னர், ரசிகர் நடமாட்டம் இல்லாத பகுதிகளாகப்பார்த்து

ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…ஆயிரம் மைல் வேகத்தில் செல்லும் சூப்பர் சோனிக் கார்!…

லண்டன்:-இரண்டே நிமிடங்களில் 12 மைல் தூரத்தை கடந்த ‘சூப்பர் சோனிக்’ கார் ஒன்றினை வடிவமைத்துள்ள இங்கிலாந்து நிபுணர்கள், விரைவில் இந்த காரை மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் பாய வைத்து, தரையில் அதிக வேகத்தில் செல்லும் முதல் வாகனம் என்ற சாதனையை