Month: March 2014

மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கும் ரஜினி!…மீண்டும் ஹாலிவுட்டில் நடிக்கும் ரஜினி!…

சென்னை:-ரஜினி 1988ல் நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தை தயாரித்தவர், அசோக் அமிர்தராஜ். ஹாலிவுட்டில் 100க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்து வெளியிட்டவர். சென்னை வந்திருந்த அவர், ‘கோச்சடையான்’ படம் பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: ஹாலிவுட்டில் அதிநவீன தொழில்நுட்பங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…விழுப்புரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திருநங்கை கல்கி!…

புதுச்சேரி:-விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வரும் திருநங்கை கல்கி (வயது 40). இவர் சகோதரி என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் நர்த்தகி என்ற தமிழ் படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். கடந்த 2010–ம் ஆண்டு

கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…கனிமொழியுடன் அழகிரி இன்று திடீர் சந்திப்பு!…

சென்னை:-தி.மு.க.வில் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த மு.க.அழகிரி கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அழகிரி தமிழ்நாடு முழுவதும் ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். நேற்று இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்துக்கு

ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை!…

கொல்கத்தா:-கடந்த ஐ.பி.எல். போட்டியில் ஏற்பட்ட சூதாட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான வழக்கு தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.இந்த நிலையில் 7–வது ஐ.பி.எல். போட்டியை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர்

விஜய்யின் ‘கத்தி’ திரைப்படத்தில் இடம் பெரும் தத்துவப்பாடல்!…விஜய்யின் ‘கத்தி’ திரைப்படத்தில் இடம் பெரும் தத்துவப்பாடல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ,ஆர்,முருகதாஸ் இயக்கிக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ்.சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் இப்படத்திற்காக ஒரு பாடலை பதிவு செய்திருக்கிறார்கள். அப்பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.பாடல் அருமையாக

ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் தலைவர்கள் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கூறிய பெண்!…

போபால்:-ஆம் ஆத்மியின் குனா தொகுதி வேட்பாளர் சைலேந்திர சிங் குஷ்வாகா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் 3 தலைவர்கள் என்னை கற்பழித்துவிட்டனர் என்று 30 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குவாலியரை சேர்ந்த அந்த பெண் காம்போ போலீஸ்

விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஆசைப்படும் 42 வயது நடிகை!…

சென்னை:-அழகன் படத்தில் அறிமுகமாகி பின்னர் ஜெண்டில்மேன், ரோஜா, போன்ற படங்களில் நடித்த நடிகை மதுபாலா தற்போது பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘வாயை மூடி பேசவும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 42 வயதாகும் நடிகை மதுபாலா தீவிர விஜய் ரசிகராம். தான்

ஓட்டல் அறையில் ஆர்யா, அமலாபால் அடித்த கூத்துக்கள் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு!…ஓட்டல் அறையில் ஆர்யா, அமலாபால் அடித்த கூத்துக்கள் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு!…

சென்னை:-லிங்குசாமியின் வேட்டை படத்தில் இணைந்த நடித்த ஆர்யா,அமலாபால் ஜோடி மீண்டும் தற்போது பார்த்திபனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்‘ படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இவர்களின் காட்சிகள் பொள்ளாச்சி அருகே படமாக்கப்பட்டது. ஆர்யாவும், அமலாபாலும் மூன்று நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து

சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…சுயேச்சையாக போட்டி போடும் கவர்ச்சி நடிகை!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். இவர் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடி உள்ளார். தமிழில் கம்பீரம், முத்திரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு தேர்தலில் குதித்துள்ளார். மும்பை வடமேற்கு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடப் போவதாக

நீண்ட இடைவெளிக்கு பின் டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் ரஜினி!…நீண்ட இடைவெளிக்கு பின் டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் ரஜினி!…

சென்னை:-ரஜினி பத்திரிகை, டி.வி.க்களுக்கு பேட்டி அளிப்பதை நீண்ட காலமாக தவிர்த்து வருகிறார். சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதில்லை.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு டி.வி.யில் தோன்றி பேட்டி அளித்துள்ளார். கோச்சடையான் படம் பற்றிய சிறப்பு பேட்டியாக ஜெயா