Day: January 15, 2014

2013ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு…2013ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு…

சூரிச்:-உலகின் சிறந்த கால்பந்து வீரரைத் தேர்வுசெய்து ஆண்டுதோறும் கால்பந்து சம்மேளனம் கௌரவித்து வருகின்றது. சென்ற ஆண்டின் சிறந்த வீரருக்கான இறுதிப் பட்டியலில் லயனல் மெஸ்சி(அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ(போர்சுகல்), பிராங்க் ரிபெரி(பிரான்ஸ்) ஆகியோர் இருந்தனர். இவர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சென்ற ஆண்டின் சிறந்த

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36 வீரர்கள் காயம்…அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 36 வீரர்கள் காயம்…

அவனியாபுரம்:-மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வருடந்தோறும் தைப்பொங்கல் தினத்தன்று ஜல்லிக்கட்டு மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் பங்கேற்க திருச்சி, புதுக்கோட்டை, சோழவந்தான்,

சிங்கப்பூரில் குடிக்க தடை…சிங்கப்பூரில் குடிக்க தடை…

சிங்கப்பூர் : ஜனவரி 17ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழா நடைபெறும் பாதைகளில் ஆல்கஹால் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை

நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி…நைஜீரியாவில் கார்குண்டு தாக்குதலில் 17 பேர் பலி…

மைதுகுரி:-நைஜீரியாவில் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத அமைப்பு அரசுக்கு எதிரான வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகிறது. வெடி குண்டு தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நைஜீரியாவின் வடகிழக்கில் உள்ள மைதுகுரி நகரில் கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

பிரியங்கா தேர்தலில் போட்டியிடமாட்டார்…ராகுல்காந்தி அறிவிப்பு…பிரியங்கா தேர்தலில் போட்டியிடமாட்டார்…ராகுல்காந்தி அறிவிப்பு…

புதுடெல்லி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி இந்தி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–பொதுவாக ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பற்றி மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 2004, 2009–ம் ஆண்டுகளில் காங்கிரஸ் தோற்கும் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால்

பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 400 இடங்களில் போட்டி…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர். குடியரசு

கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த கப்பற்படை வீரர்கள்…கடற்கரையில் நிர்வாணமாகத் திரிந்த கப்பற்படை வீரர்கள்…

கார்வார்:-இந்தியக் கப்பற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பலாகக் கருதப்படும் ‘ஐஎன்எஸ் விக்ரமாதித்யா‘ செவ்வாய்க்கிழமை கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்தை அடைந்தது. ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட இந்தக் கப்பலின் செயல்முறைகள் குறித்து இந்திய கப்பற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக 120 ரஷ்ய கப்பற்படை வீரர்கள் இதனுடன்

கணவனின் உயிரணுவை திருடி குழந்தை பெற்ற பெண்…கணவனின் உயிரணுவை திருடி குழந்தை பெற்ற பெண்…

காஷாசிட்டி:-பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006–ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் ஆன 3 மாதத்தில் தமீர்ஷானின் இஸ்ரேல் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவருக்கு 12

சிறுவனுடன் ஓடிய சிறுமி… கர்ப்பிணியாக மீட்பு…சிறுவனுடன் ஓடிய சிறுமி… கர்ப்பிணியாக மீட்பு…

பெரம்பூர்:-வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர்.

ஓரின சேர்க்கைக்கு நடிகை ப்ரியாமணி ஆதரவு…ஓரின சேர்க்கைக்கு நடிகை ப்ரியாமணி ஆதரவு…

சென்னை:-ஓரின சேர்க்கையாளர்கள் பற்றிய படமாக இந்தி, ஆங்கிலத்தில் உருவானது பயர். இதில் நந்திதாதாஸ், ஷபானா ஆஸ்மி நடித்திருந்தனர். பெண்களுக்கு இடையேயான தவறான உறவை மையமாக வைத்து இயக்கினார் தீபா மேத்தா. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே பாணியில் 2 இளம் பெண்களுக்கு