Tag: Jayaprakash

காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…காஞ்சனா 2 (2015) திரை விமர்சனம்…

லாரன்ஸ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார். இதே தொலைக்காட்சியில் டாப்சி நிகழ்ச்சிகளை இயக்கும் பணி செய்து வருகிறார். டாப்சியை லாரன்ஸ் ஒருதலையாக காதலித்து வருகிறார்.இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக மற்றொரு தொலைக்காட்சி இவர்களை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டு முதலிடத்தை பிடிக்கிறது.

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை (2015) திரை விமர்சனம்…

நாயகன் சர்வானந்த் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை கிட்டி அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். அப்பா, அம்மா, இரண்டு தங்கைகள், ஒரு தம்பி என குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வரும் சர்வானந்த், தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இசை (2015) திரை விமர்சனம்…இசை (2015) திரை விமர்சனம்…

திரையுலகில் தன் இசையால் கொடிகட்டி பறந்து வருகிறார் சத்யராஜ். இவருக்கு உதவியாளராக எஸ்.ஜே. சூர்யா பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் தன்னுடைய இசையால்தான் படம் நன்றாக ஓடுகிறது என்று ஆணவமாகப் பேசி இயக்குனர் ஒருவரை அவமானப் படுத்தி அனுப்புகிறார் சத்யராஜ். அவமானப்பட்ட இயக்குனர்

‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு புதிய கௌரவம்!…‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு புதிய கௌரவம்!…

சென்னை:-‘பண்ணையாரும் பத்மினியும்’ படம் குறும்படமாக எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் வரவேற்பைப்பெற்றது. அதை முழுநீள திரைப்படமாக எடுக்கச் சொன்னதோடு தானே நடிக்க முன்வந்து கால்ஷீட் கொடுத்தார் விஜய்சேதுபதி. எஸ்.யூ.அருண்குமார் இயக்கிய இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடித்தார். முதிர்ந்த ஜோடியாக ஜெயபிரகாஷ்,

பூஜை (2014) திரை விமர்சனம்…பூஜை (2014) திரை விமர்சனம்…

அவிநாசி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் விஷால். இவருக்கு துணையாக பிளாக் பாண்டி, சூரி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் ஷாப்பிங் மாலில் நாயகி சுருதிஹாசனை விஷால் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும் வாக்குவாதத்தில்

யான் (2014) திரை விமர்சனம்…யான் (2014) திரை விமர்சனம்…

எம்.பி.ஏ., படித்துவிட்டு எந்த வேலைக்கும் போகாமல் மும்பையில் வசித்து வருகிறார் ஜீவா. நாயகி துளசி, மும்பையில் கார் டிரைவிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். ஒருநாள் தீவிரவாதி ஒருவனை போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் என்கவுன்டர் செய்யும் வேளையில் இடையில் மாட்டிக் கொள்கிறார்

வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…வானவராயன் வல்லவராயன் (2014) திரை விமர்சனம்…

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் செல்வந்தரான பாண்டவராயன் -மீனாட்சி தம்பதியருக்கு வானவராயன் வல்லவராயன் என இரண்டு மகன்கள். இருவரையும் ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தால் பொறுப்பு இல்லாமல் ஊர் சுற்றி வருகின்றனர்.வானவராயன் அதே ஊரில் பல பெண்களை காதலிக்கிறார். ஆனால்,

வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை!…வானவராயன் வல்லவராயன் படத்தை வெளியிட இடைக்கால தடை!…

சென்னை:-சென்னை அசோக்நகரில் உள்ள பாஸ்ட் டிராக் ஐ சென்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சோபனா டைமண்ட் சென்னை 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நடிகர்கள் கிருஷ்ணா, மோனல் காஜல், ஆனந்த், சந்தானம், எஸ்.பி.பி.சரண், கோவை சரளா,

மேகா (2014) திரை விமர்சனம்…மேகா (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின் படித்து முடித்துவிட்டு படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் போட்டோ கிராபராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தந்தை போலீஸ் அதிகாரியான விஜயகுமாரிடம் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.ஒருநாள் அஸ்வின் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும்போது எதேச்சையாக நாயகி சிருஷ்டியை பார்க்கிறான். அவளைப்

நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…நடிகர் ஜெயப்பிரகாஷ் நடிக்க தடை?…

சென்னை:-பசங்க படத்தில் நடித்து பிரபலமானவர் ஜெயப்பிரகாஷ்.நாடோடிகள், நான் மகான் அல்ல, மங்காத்தா, எதிர்நீச்சல், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஜெயப்பிரகாஷ் மீது பட அதிபர் ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதில் நானும் ஜெயப்பிரகாசும் இணைந்து பல