Tag: போலீஸ்

பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…பஸ்சில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்தியருக்கு ஜெயில்!…

சிங்கப்பூர்:-சிங்கப்பூரில் சீதாராமன் ரமேஷ் (வயது 32) என்பவர் டிப்பார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலைப் பார்த்து வந்தார். கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25-ந்தேதி 39 வயது பெண் ஒருவர் பஸ்சில் பயணம் செய்தார். அவர் கடைசி சீட்டுக்கு முந்தைய சீட்டில் அமர்ந்து இருந்தார்.

75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…75 வயது மூதாட்டியை கற்பழித்த கும்பல்!…

லக்னோ:-உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய மாவட்டமான லகிம்புர் கெரி மாவட்டத்தில் உள்ள நீம்கான் கிராமத்தை சேர்ந்த சுமார் 75 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு வேளையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஒரு சமூக விரோத கும்பல்

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!…கன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!…

கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநிலம் ரானாகாட் பகுதியில் உள்ள பள்ளியில், 72 வயது கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை அம்மாநில சி.ஐ.டி. போலீஸ் மும்பையில் கைது செய்துள்ளது. முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் இந்த கொடூர செயலில்

13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!…13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம்!…

ஜிண்ட்:-அரியானாவின் ஜிண்ட் மாவட்டத்தில் உள்ள ராம் காலனியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு, இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றாள். அப்போது, பக்கத்து வீட்டில் இருந்த வக்கிரகுணம் கொண்ட வாலிபன் ஒருவன் அவளை

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

லக்னோ:-இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின்

ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!…ஆபாச படம் காட்டி பள்ளிச் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி!…

புனே:-மகாராஷ்டிரா கவுன்சிலின் விவசாய கல்வி மற்றும் ஆராய்ச்சி பொது இயக்குனராக பணியாற்றி வருபவர் சாவந்த்(வயது 58). ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், புனேயில் உள்ள சிவாஜி நகரில் வசித்து வருகிறார். இவர் ஹிங்கானே கர்டில் உள்ள தனது மாமனாரின் வீட்டிற்கு சென்று வருவது

காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு!…காரைக்குடி அருகே போலீஸ்போல் நடித்து இளம்பெண் கற்பழிப்பு!…

காரைக்குடி:-சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தானாவயல் பகுதியைச்சேர்ந்தவர் மெலிண்டா (வயது 25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து மெலிண்டா விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து

மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…

ஸ்லிமான்:-‘மனைவியுடன் சேர்ந்து வீடு விற்பனைக்கு’ என இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் இணையத்தில் கிடுகிடுவென பரவி வருகிறது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரம்,

டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…டெல்லியில் 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் பதிவு!…

டெல்லி:-டெல்லியில் இந்த ஆண்டில் கடந்த 2 மாதங்களில் 300 கற்பழிப்பு வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மேலும் பெண்களுக்கு எதிரான மானபங்கம் மற்றும் பாலியல் தொந்தரவு தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது

டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!…டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!…

நகரி:-ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி. நடிகை ஒருவர் நடித்து வந்தார். அந்த டி.வி. நடிகை பல்வேறு முன்னணி தொடர்களிலும