Tag: Vairamuthu

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போவதாக டைரக்டர் சீனு ராமசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் வந்த பல பாடல்கள் தமிழ் சினிமாவில் கலக்கின. இருவரும் ‘நிழல்கள்’ படத்தில் சேர்ந்தனர். 1980–ல் இப்படம்

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற கவிஞர்கள் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் கோவையில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைரமுத்து மீண்டும் கோவை வந்து

வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம்

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…

சென்னை:-கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால்

சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள்