Tag: Suriya

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…மகேஷ் பாபு, அமீர்கானுக்கு நடிகர் சூர்யா சவால்!…

சென்னை:-உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. இந்த நிலையில் மலையாள நடிகர் பகத் பாசில் மரக்கன்றுகளை நடுங்கள் என்று பிளாண்ட் ஏ ட்ரீ என்ற சவாலை துவக்கி வைத்து மம்முட்டிக்கு சவால்

நடிகர் சூர்யாவை அசிங்கப்படுத்திய அர்னால்ட்!…நடிகர் சூர்யாவை அசிங்கப்படுத்திய அர்னால்ட்!…

சென்னை:-ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, சூர்யா நேராக சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு வந்தார்.சந்திப்பில் போது நான் உங்களோட தீவிரமான ரசிகர், உங்களோட படங்கள் தான் என்னோட சினிமா கேரியருக்கு இன்ஸ்ப்ரேஷன். நீங்க

ஐ படத்திற்கு நடிகர் சூர்யா முக்கியத்துவம்!…ஐ படத்திற்கு நடிகர் சூர்யா முக்கியத்துவம்!…

சென்னை:-நடிகர் சூர்யா ஐ படத்தை தனது வாட்ஸ் ஆஃப் பக்கத்தின் புரபைல் பிக்சராக வைத்து படத்துக்கு வாழ்த்துக்களும் சொல்லியிருக்கிறார். சினிமாவில் உண்மையான நண்பர்கள் அமைவது சிரமம். நண்பர்களாக இருப்பவர்கள் நண்பர்களாக நடித்துக் கொண்டிருப்பதாகத்தான் பொருள். ஆனால் சூர்யா எல்லோருக்கும் உண்மையான நண்பனாக

விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…விஜய்யை தொடர்ந்து நடிகர் சூர்யாவும் சவாலை முடித்தார்!…

சென்னை:-நடிகர்கள் என்றால் வெறும் நடிப்பது மட்டுமின்றி பொது மக்களுக்கு நல்ல முன்னோடியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகர் சூர்யா போன்றோர் பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். சமீபத்தில் நடிகர் மம்முட்டி அவர்கள் ‘மை ட்ரி சேலஞ்ச்’ என்று விஜய்க்கும்,

ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…ஐ படத்தை ப்ரோமோட் செய்யும் நடிகர் சூர்யா!…

சென்னை:-விக்ரமின் ஐ படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் பற்றி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படத்தின் தகவல்கள் தற்போது வாட்ஸ் அப்பிலும் வலம் வர ஆரம்பித்துவிட்டது. அதாவது நடிகர் சூர்யா தனது வாட்ஸ் அப் புரொபைல் இமேஜில் விக்ரமின் ஐ

மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…மம்முட்டி சவாலை ஏற்று மரக்கன்று நட்டார் நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மரக்கன்று நட்டு விஜய், சூர்யாவுக்கு இது போல் மரக்கன்று நடமுடியுமா என சவால் விடுத்தார். அதை விஜய் ஏற்றுக் கொண்டு மரக்கன்று நட்டார். தனது ரசிகர்கள் மரக்கன்று நடவும் அவர் சேலஞ்ச் விடுத்தார். தற்போது சூர்யாவும்

நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…நடிகர் விக்ரமை ஏமாற்றிய அர்னால்ட்!…

சென்னை:-ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னையை மிகவும் ரசித்ததாக கூட பேஸ்புக் தளத்தில் கூறியுள்ளார். இவர் ஹோட்டல் வந்தவுடன் நடிகர் சூர்யா நேரில் சென்று பார்த்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். ஐ ஆடியோ விழாவில் நடனமாடுவதற்காக நடிகர் விக்ரம் பல மணி

அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…அர்னால்டுடன் நடிகர் சூர்யா சந்திப்பு!…

சென்னை:-விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படம் ‘ஐ’. இப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

‘கத்தி’ திரைப்படம் பற்றி முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்!…‘கத்தி’ திரைப்படம் பற்றி முதன் முறையாக லைகா சுபாஷ்கரண் கொடுத்த விளக்கம்!…

சென்னை:-கத்தி படத்தின் பிரச்சனை எப்போது தான் முடிவுக்கு வரும் என அனைவரும் வெயிட்டிங். இந்நிலையில் இதற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கத்தில் தயாரிப்பாளர் சுபாஷ்கரணே மனம் திறந்துள்ளார். இதில் 1989ம் ஆண்டே நான் இலங்கையை விட்டு வெளியேறி விட்டேன், தற்போது ஐரோப்பிய

நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…நடிகர் அஜித்தின் இமேஜை உயர்த்திய பர்மா திரைப்படம்!…

சென்னை:-கடன் வாங்கி கார் வாங்கிவிட்டு, கடனை திருப்பிக் கட்டாதவர்களிடமிருந்து காரை பறிமுதல் செய்யும் தாதாக்களைப் பற்றிய படம்தான் பர்மா. நேற்று வெளியான பர்மா படத்தைப் பார்த்துவிட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சிப்பிரவாகத்தை காணமுடிகிறது. காரணம், பர்மா படத்தின் இறுதியில்