Tag: Rajinikanth

தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…தயாரிப்பாளர் ஆகிறார் கத்தி பட ஹீரோயின்!…

சென்னை:-ரஜினி, கமல், பிரபு தொடங்கி விஜய், விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ் நடிகர்கள் சொந்தமாக படம் தயாரித்திருக்கின்றனர். நடிகைகள் தயாரிப்பு துறையில் இறங்குவது அரிது. துணிச்சலாக இறங்கிய ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா போன்ற சில நடிகைகள் கையை சுட்டுக்கொண்டனர். தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா‘வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. கடந்த சில மாதங்களாகவே

நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…நடிகை அனுஷ்காவின் திருமணச் செய்தி!… வதந்திதான்…

சென்னை:-லிங்கா, அஜித் படம், பாகுபலி, ருத்ரமா தேவி என தென்னிந்தியத் திரையுலகில் ஒரே நேரத்தில் மிகப் பெரிய படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகை அனுஷ்காதான்.தமிழில் ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் ஜோடி, தெலுங்கில் அவரை மையப்படுத்திய பிரம்மாண்ட சரித்திரப் படங்கள்

‘ஐ’ தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் ஜாக்கிசான், சிரஞ்சீவி!…‘ஐ’ தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொள்ளும் ஜாக்கிசான், சிரஞ்சீவி!…

சென்னை:-தெலுங்கு ‘ஐ’ படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவிற்கு ஜாக்கி சான் வந்து கலந்து கொள்வார் என்றும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடந்த ‘ஐ’ இசை விழாவில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான

லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகர் சுதீப் சந்திப்பு!…லிங்கா படப்பிடிப்பில் ரஜினியுடன் நடிகர் சுதீப் சந்திப்பு!…

சென்னை:-ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.படப்பிடிப்பில் ரஜினியை நடிகர், நடிகைகள் பலர் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர். தற்போது கன்னட நடிகர் சுதீப்பும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…அரண்மனை படத்துக்கு தடைகேட்டு வழக்கு!…

சென்னை:-சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி, வினய், சந்தானம் நடித்துள்ள படம் அரண்மனை. கடந்த 19ம் தேதி ரிலீசானது. தற்போது இந்தப் படத்துக்கு தடைகேட்டு 12வது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இயக்குனர் எம்.முத்துராமன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அவர்

ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…ஆயுத பூஜையன்று ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீடு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்–எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான தோற்றங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார். இப்படத்தின்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை சீண்டி பார்த்த டி.ஆர்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியை சீண்டி பார்த்த டி.ஆர்!…

சென்னை:-டி.ஆர் எங்கு சென்றாலும் குறைந்தது 1 மணி நேரமாவது பேசிவிட்டு தான் வருவார். அதுபோல் சமீபத்தில் நடந்த கல் கண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் பேசிய போது மேடையில் இருந்தவர்கள் எல்லாம் கொஞ்சம் நெலிய ஆரம்பித்துவிட்டனர்.

எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…எந்திரன்-2வில் ஷங்கருடன் இணையும் ஜெயமோகன்!…

சென்னை:-ஷங்கர், அடுத்து தான் ரஜினியைக்கொண்டு ஏற்கனவே இயக்கிய எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் முடிவில் இருக்கிறார். தீபாவளிக்கு ஐ படத்தை வெளியிட வேண்டும் என்பதால் தற்போது அப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் அவர் தீவிரமடைந்தபோதும், இதுகுறித்து ஏற்கனவே ரஜினியிடம் பேசி ஒப்புதல்

புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…புதிய படங்களுக்கு கதை கேட்பதை நிறுத்திய நடிகை அனுஷ்கா!…

சென்னை:-நடிகர் அனுஷ்கா ராணி ருத்ரம்மா தேவி, பாகுபலி சரித்திர கால படங்களுக்காக சில பண்டைகால போர்ப்பயிற்சிகளை பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதோடு, தமிழில் அவர் இதுவரை ஜோடி சேராமல் இருந்த ரஜினி, அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பும் இப்போதுதான் அனுஷ்காவுக்கு கிடைத்திருக்கிறது. ஆக,