Tag: Rail

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இது கடைசி ரெயில்வே பட்ஜெட்டாகும். ஆனால் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேக்கு இதுதான் முதல் பட்ஜெட். அடுத்த 4 மாதங்களுக்கு

‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…

புதுடில்லி:-பார்லிமென்ட்டிற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. இந்நிலையில் ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி மற்றும் இடைக்கால (மினி) ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இதனை தாக்கல்

ராமேஸ்வரம் – சென்னை ரயிலின் பெயரை ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என மாற்ற கலாம் கோரிக்கை…ராமேஸ்வரம் – சென்னை ரயிலின் பெயரை ‘பாம்பன் எக்ஸ்பிரஸ்’ என மாற்ற கலாம் கோரிக்கை…

ராமேஸ்வரம்:-பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றதை சிறப்பிக்கும் வகையில் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா செவ்வாய்கிழமை பாம்பன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. பாம்பன் பாலம் நூற்றாண்டு விழாவுக்கு தெற்கு ரெயில்வே நிர்வாக

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவக்கம்…பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று துவக்கம்…

ராமேஸ்வரம்:- நாட்டின் பெரும் நிலப்பரப்பையும், ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் மண்டபத்திற்கும், பாம்பனுக்கும் இடையில் பாம்பன் வாராவதியில் புதிய பாலம் கட்டப்படும் என கடந்த 1902ம் ஆண்டு ஆங்கிலேயே அரசு அறிவித்தது. கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் பாலம்

அஜீத்தின் வீரத்தை புகழும் டைரக்டர்…அஜீத்தின் வீரத்தை புகழும் டைரக்டர்…

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வீரம் படம் இன்று ரிலீசான நிலையில் இயக்குனர் சிவா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- வீரம் படத்தின் ஒரு சண்டை காட்சியில் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சண்டை நடக்கிறது. அப்போது ஒரு கையால் சண்டை செய்து கொண்டே

குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிய தாய்…தேடி வந்த தந்தை…

பாட்னா:-பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திலுள்ள மிர்சாபூரில் வசித்து வருபவர் நந்த்கிஷோர் விஸ்வகர்மா. இவரது மனைவி கீதா தேவி தனது கள்ளக்காதலனான ராகுல் ராஜோடு வீட்டை விட்டு ஓடிப்போக திட்டமிட்டார். தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு கங்கா சாகர் விரைவு ரயிலில் சென்ற அவர்