Tag: Police

திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…திருமணமாகியும் தாம்பத்ய உறவை தவிர்த்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது!…

பெங்களூர்:-கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அபிஷேக்(வயது 32). இவரது மனைவி சுமா.(கணவன்-மனைவி இருவர் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது). அபிஷேக் பெங்களூரில் உள்ள பிரபல தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த பல் டாக்டரான சுமாவுக்கும் கடந்த சில

தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…தாயை பாலியல் வன்கொடுமையிலிருந்து சமயோசிதமாக காப்பாற்றிய 4 வயது சிறுமி!…

மும்பை:-மும்பை முலுந்த் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த சர்வந்த் ஜெபால் எனும் நபர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றார். அந்த நபர் வீட்டினுள் வந்தபோது தூங்குவது போல நடித்த அப்பெண்ணின் 4 வயது மகள்,

3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…3ம் வகுப்பு மாணவிக்கு செக்ஸ் தொல்லை: வாலிபர் கைது!…

கொழிஞ்சாம்பாறை:-கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை ஆலாம்பாடி கிராமத்தில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வருபவர் யாசீன் (வயது 27). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.இவர் வீட்டிலேயே பிரிண்டிங் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 3–ம் வகுப்பு மாணவி

இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை: போலீசார் அறிவிப்பு!…இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்க தடை: போலீசார் அறிவிப்பு!…

சென்னை:-சென்னையில் விபத்தில்லாமல் பட்டாசு வெடிக்கும் விதிமுறைகள் பற்றி போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் இரவு 10 மணிக்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- * உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி பட்டாசு வெடிக்கும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக

கல்லூரி மாணவியை மிரட்டி காருக்குள் உல்லாசமாக இருந்த டிரைவர் பற்றிய திடுக் தகவல்கள்!…கல்லூரி மாணவியை மிரட்டி காருக்குள் உல்லாசமாக இருந்த டிரைவர் பற்றிய திடுக் தகவல்கள்!…

குலசேகரம்:-குமரி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிப் பாலத்தின் அடிப்பகுதியில் காருக்குள் உல்லாசம் அனுபவித்த ஜோடியை திருவட்டார் போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இளம்பெண் போலீசாரிடம் தான் கல்லூரி மாணவி என்றும், அந்தஸ்து உள்ள பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்

காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…காதலனை சந்திக்க பல்கலைக்கழக மதில்சுவரை ஏறி குதிக்க முயன்ற மாணவி உயிரிழப்பு!…

சீனா:-தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் காதலனை சந்திக்க மாணவி ஜியோசின் மதில்சுவரை ஏறிகுதிக்க முயன்றுள்ளார். அப்போது மதில்சுவரில் பொருத்தப்பட்டு இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தார். மாணவி ஜியோசின் உடல் மின்சார வேலியில் இறந்தநிலையில் சக மாணவர்களால் காலையில்

திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!…திரிணாமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்!…

பர்த்வான்:-மேற்கு வங்காளம் மாநிலம் பர்த்வான் மாவட்டம் துர்காபூர் டவுனில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் 12 வயது சிறுமி, அக்கட்சியின் தலைவர் பாபு மொண்டாலின் சகோதரர் போலாவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி சுனில் யாதவ் கூறுகையில், சிறுமி

60 பேருடன் உல்லாசம்: கைதான நிதி நிறுவன அதிபர் பரபரப்பு வாக்குமூலம்!…60 பேருடன் உல்லாசம்: கைதான நிதி நிறுவன அதிபர் பரபரப்பு வாக்குமூலம்!…

தர்மபுரி:-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). நிதி நிறுவன அதிபரான இவர் பல பெண்களை அனுபவித்து அவர்களுக்கு தெரியாமலேயே அதை செல்போன் மூலம் வீடியோ எடுத்து உள்ளார்.இது போல் அவர் சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக

6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்!… வீடியோ வெளியானதால் பிடிபட்ட நிதி நிறுவன அதிபர்…6 மாதத்தில் 67 பெண்களுடன் உல்லாசம்!… வீடியோ வெளியானதால் பிடிபட்ட நிதி நிறுவன அதிபர்…

தர்மபுரி:-தர்மபுரி அருகே உள்ள பாலக்கோடு மந்தை வெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). வட்டிக்கு பணம் கொடுக் கும் நிதிநிறுவனம் நடத்தி வந்தார். இவரது செல்போன் திடீரென பழுதானது. அதனை பாலக்கோடு பகுதியில் உள்ள ஒரு சர்வீஸ் சென்டரில் கொடுத்தார். அப்போது