அப்போது அவ்வழியாக குடிபோதையில் வந்த போலா சிறுமியின் வாயை மூடி, அருகே இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு தூக்கி சென்றுள்ளார். பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். என்று தெரிவித்துள்ளார். சிறுமியின் அழுகையை கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் போலாவை கடுமையாக தாக்கினர்.
இதற்கிடையே போலா காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். சம்பவத்தை அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். பாதிக்கப்பட்ட சிறுமி துர்காபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி