Tag: New_Delhi

ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…

புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்குப்

இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் விதிக்கும் திட்டத்தை ஏர்டெல் கைவிட்டது!…

புதுடெல்லி:-ஸ்கைப், வைபர், லைன் போன்ற நிறுவனங்கள் இணைய வழியாக பேசும் சேவையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் அப்ளிகேஷனும், இணைய வசதியும் கொண்ட ஒருவர் உலகில் எங்கிருந்தாலும் இதே வசதி கொண்ட எவருடனும் எந்த கட்டணமும் இல்லாமல் பேச

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையிலான விகிதாசாரம் மிகவும் குறைந்து வருகிறது.2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இந்த பாலின விகிதாசாரம் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது.

நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இன்று 64–வது பிறந்த நாளைநாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மோடி கூறுகையில், நவாஸ்ஷெரீப்புக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ

தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு?…தொடர் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு?…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் தொடர்ச்சியாக நடந்த மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தடுத்து தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில் தற்போது காஷ்மீர், ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ்

டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…டெல்லியில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதல்: 5 பேர் பலி, 0 பேர் படுகாயம்!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சிம்லாவை விட டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. இந்நிலையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இச்சூழ்நிலையில் அங்குள்ள யமுனா விரைவுச்சாலையில் ‘பெல்’

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!…

புதுடெல்லி:-முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் விடுதலை போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என குடியரசுத்தலைவர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பா.ஜ.க. முக்கிய தலைவர்களுடனும், மத்திய அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்திய பின்

ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…ஆண்டு அச்சிடப்படாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவகாசம் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் அது எந்த ஆண்டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இடம் பெறவில்லை. இந்த நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது.அதன்படி 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதிக்கு

டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…டி.ஆர்.எஸ். முறையை ஏற்க கிரிக்கெட் வாரியம் மறுப்பு!…

புது டெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் சில முடிவுகள் இந்தியாவுக்கு பாதகமாக அமைந்ததால் நடுவர்களின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் டி.ஆர்.எஸ். முறையை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர். இது பற்றி இந்திய

ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார் சோனியா!…

புது டெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு சுவாசக்குழாயில் நோய்த் தொற்று ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள சர் கங்காராம் ஆஸ்பத்திரியில் கடந்த 18ம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு