Tag: Meera_Nandan

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…நடிகை மீரா நந்தனால் தூக்கத்தை தொலைத்த நடிகர் சரத்குமார்!…

சென்னை:-நடிகர் சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம். இந்த படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் இருவரும் நடிக்கிறார்கள். படத்திற்கு வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஏ.வெங்கடேஷ் படம் பற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறுகையில், வித்தியாசமான ஆக்ஷன் படம் இது.

ரூட்டை மாற்றும் நடிகை மீரா நந்தன்!…ரூட்டை மாற்றும் நடிகை மீரா நந்தன்!…

சென்னை:-மலையாள நடிகைகளைப் பொறுத்தவரை, எப்போதுமே உஷாராக இருப்பர். சினிமா எதிர்பார்த்தபடி, ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், பாதியில் விட்ட படிப்பை தொடர்ந்து விடுவர். நடிகை மீரா நந்தனோ ஏற்கனவே கல்லுாரி படிப்பை முடித்து விட்டதால், இப்போது வளைகுடா நாடுகளில் ஒளிபரப்பாகும் ஒரு

நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…நடிகை மீராநந்தனுக்கு நம்பிக்கை கொடுத்த சண்டமாருதம்!…

சென்னை:-தமிழில் வால்மீகி, அய்யனார், காதலுக்கு மரணமில்லை, சூர்யநகரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் மீராநந்தன். தற்போது சரத்குமார் நடித்து வரும் சண்டமாருதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் மீராநந்தன், இந்த படம் தமிழில் தனக்கு ஒரு பெரிய இடத்தை பிடித்துத் தரும்

சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…சண்டமாருதத்தில் நடிகை ஓவியா தாராள கவர்ச்சி!…

சென்னை:-சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். அவரது மனைவி ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கிறார். சரத்குமாரின் கதைக்கு, க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷ் வசனம் எழுதி இயக்குகிறார். இதில் சரத்குமாருக்கு