Tag: D._V._Sadananda_Gowda

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா கதாநாயகி மைத்ரேயி என்பவர் கார்த்திக் கவுடா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏற்கனவே,

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே விரும்பிய இருக்கையை தேர்வு செய்யும் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-இந்திய ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தில் முன்பதிவு செய்து ஏராளமான பயணிகள் ரெயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பலர் பயணம் செய்கிறார்கள்.அவர்கள் பயணம் செய்யும்போது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. காலியாக உள்ள இடங்களுக்கு

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 5 புதிய ரயில்கள் அறிவிப்பு!…

புதுடெல்லி:-மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா நேற்று பாராளுமன்றத்தில் 2014–15ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட்டில் புதிய ரெயில்களுக்கான அறிவிப்புகளில் நாடு முழுவதும் மொத்தம் 58 புதிய ரெயில்கள் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாட்டுக்கு 5

நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!நள்ளிரவு முதல் ரெயில் டிக்கெட் கட்டணம் உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு..!

புதுடெல்லி :- கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் ரெயில் பயணிகள் கட்டணத்தை 14.2 சதவீதமும், சரக்கு கட்டணத்தை 6.5 சதவீதமும் உயர்த்த வேண்டும் என்று ரெயில்வே வாரியம் பரிந்துரை செய்திருந்தது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த ரெயில்வே மந்திரி சதானந்த