Tag: Chennai

நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…நடிகர் அஜீத் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். சிறுத்தை சிவாவும், அஜீத்தும் ஏற்கெனவே ‘வீரம்’ என்ற படத்தில் இணைந்து பணியாற்றினார். தற்போது மீண்டும் இவர்கள் கைகோர்த்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட நடிகை திரிஷா!…நிச்சயதார்த்த தேதியை வெளியிட்ட நடிகை திரிஷா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் தொடர்ந்து 11 வருடங்களாக முன்னணியில் இருப்பவர் நடிகை திரிஷா. சில நாட்களுக்கு முன் இவர் தயாரிப்பாளர் வருன் மணியனை காதலிப்பதாக ஒரு செய்தி பரவியது. இது குறித்து அவர் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது முதன் முதலாக தன்

விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…விஜய் நடிக்கும் ‘புலி’ படம் குறித்த லேட்டஸ்ட் தகவல்!…

சென்னை:-நடிகர் விஜய் அவர்களின் 58-வது படத்தை சிம்புதேவன் இயக்குகின்றார். இளைய தளபதி விஜய் அவர்கள் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இளையதளபதி நடித்து வரும் படத்தின் டைட்டில்

நான் ஏன் மீடியாவை சந்திப்பது இல்லை – மனம் திறந்த ரஜினி!…நான் ஏன் மீடியாவை சந்திப்பது இல்லை – மனம் திறந்த ரஜினி!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி பெரும்பாலும் மீடியாக்களில் தலை காட்டுவது இல்லை. ஆனால், அவர் மீது எப்போதும் மீடியா வெளிச்சம் விழுந்து கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் ஐதராபாத்தில் பத்திரிக்கையாளார்கள் சிலர் ரஜினியிடம் நீங்கள் ஏன் மீடியாக்களை சந்திக்க விரும்புவதில்லை என்று கேட்டுள்ளனர்.

கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடம்!…கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடம்!…

சென்னை:-கதாநாயகிகளில் நடிகை நயன்தாரா தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார். அவர் கைவசம் ஏழு படங்கள் உள்ளன. வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு படங்கள் இல்லை. இன்னும் இரண்டு வருடத்துக்கு அவரிடம் கால்ஷீட் இல்லை. தமிழ் இயக்குனர்களின் முதல் தேர்வு நயன்தாராவாகவே இருக்கிறது.

‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…‘என்னை அறிந்தால்’ தள்ளிப்போனதற்கு நடிகர் தனுஷ் தான் காரணமா?…

சென்னை:-‘என்னை அறிந்தால்’ படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வரும் என அறிவித்த நிலையில், படம் 29ம் தேதி வரை தள்ளிச்சென்றது. இதற்கு தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இசைக்கோர்ப்பு பணிகள் மீதம் இருப்பதால் தான் படம்

நெட்டில் வெளியான நிர்வாண படம் குறித்து பேசிய நடிகை!…நெட்டில் வெளியான நிர்வாண படம் குறித்து பேசிய நடிகை!…

சென்னை:-ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வசுந்தரா. சில நாட்களுக்கு முன்பு இவரின் நிர்வாண படங்கள் நெட்டில் வெளிவந்து பெரிய சர்ச்சை உண்டாக்கியது. இதை தொடர்ந்து அவரும் இதை மறுத்து பேசவே இல்லை.

சித்தார்த், சமந்தா காதல் முறிந்தது!…சித்தார்த், சமந்தா காதல் முறிந்தது!…

சென்னை:-சித்தார்த், சமந்தா இருவரும் 2012ல் ‘ஜபார்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது நட்பு ஏற்பட்டது. பிறகு அது காதலாக மலர்ந்தது. இருவரும் பொது விழாக்களில் ஜோடியாக பங்கேற்றார்கள். சினிமா நிகழ்ச்சிகளிலும் கைகோர்த்தபடி வந்து கலந்து கொண்டனர். அருகருகே நெருக்கமாக

உச்சக்கட்டத்தை அடைந்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை!…உச்சக்கட்டத்தை அடைந்த அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை!…

சென்னை:-சமூக வலைத்தளங்களில் தங்கள் நாயகர்களை உயர்த்தி, தனக்கு பிடிக்காத நாயகர்களை திட்டி பலர் கமெண்ட் அடித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக ஒரு டாக்கை கிரியேட் செய்து அதை இந்திய அளவில் ட்ரண்ட் செய்தனர். அதே போல்

சத்தமில்லாமல் சக்சஸ் ஆன ‘வெள்ளக்காரத்துரை’ திரைப்படம்!…சத்தமில்லாமல் சக்சஸ் ஆன ‘வெள்ளக்காரத்துரை’ திரைப்படம்!…

சென்னை:-விக்ரம் பிரபு, ஸ்ரீ திவ்யா நடிப்பில் எழில் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ‘வெள்ளக்காரத்துரை’. இப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் இப்படம் 220 திரையரங்குகளில் ரிலிஸ் ஆகி தற்போது மேலும் 110 திரையரங்குகளாக அதிகரித்துள்ளது.