Tag: Ajith_Kumar

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…

சென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார். அதுபற்றி

ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

அஜீத் படத்தை முன்வைத்து பட அதிபர்களை மிரட்டும் நடிகை திரிஷா!…அஜீத் படத்தை முன்வைத்து பட அதிபர்களை மிரட்டும் நடிகை திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் என்றென்றும் புன்னகை. ஜீவாவுடன் அவர் நடித்த அந்த படத்தையடுத்து ஜெயம்ரவியுடன் பூலோகம் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ரவுடித்தனம் பண்ணிக்கொண்டு திரியும் ஜெயம்ரவியை ஒரு பாக்சராக உருவாக்கும் பவர்புல்லான வேடத்தில் நடித்திருக்கிறார் த்ரிஷா.

ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கும் நடிகை குஷ்பு!…ஒரே நேரத்தில் 5 படங்களை தயாரிக்கும் நடிகை குஷ்பு!…

சென்னை:-அரசியல் கோதாவில் இருந்து விலகி விட்ட குஷ்பு இப்போது சின்னத்திரையில் மட்டும் ஒரு சில நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறார். அதனால் முழுநேர தயாரிப்பாளராக முடிவெடுத்துள்ளார். ஏற்கனவே கிரி, ரெண்டு, நகரம் மறுபக்கம், கலகலப்பு ஆகிய படங்களை தயாரித்திருப்பவர், அஜீத்தை வைத்து ஒரு

யங் சூப்பர் ஸ்டார் ஆனார் பிரேம்ஜி அமரன்!…யங் சூப்பர் ஸ்டார் ஆனார் பிரேம்ஜி அமரன்!…

சென்னை:-தற்போது கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சண்டை அஜீத், விஜய் வட்டாரத்தில் உச்சத்தை எட்டியிருப்பதால், யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டப்பெயரை சூட்டிக்கொண்டு வந்த சிம்பு, சமீபத்தில் அந்த பட்டம் தனக்கு சுமையாக இருப்பதாக அறிவித்தார்.

மீண்டும் கர்ப்பமான ஷாலினி – மகிழ்ச்சியில் தல ‘அஜித்’..!மீண்டும் கர்ப்பமான ஷாலினி – மகிழ்ச்சியில் தல ‘அஜித்’..!

தமிழில் ‘அமராவதி’ படம் மூலம் அறிமுகமானவர் அஜீத். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ‘ஆசை’ படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த ‘காதல் கோட்டை’, ‘காதல் மன்னன்’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘தீனா’, ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘வில்லன்’,

நடிகர் விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார்’ விழா தற்காலிகமாக ரத்து!…நடிகர் விஜய்யின் ‘சூப்பர் ஸ்டார்’ விழா தற்காலிகமாக ரத்து!…

சென்னை:-நாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பு படி விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அறிவித்த அந்த வாரப் பத்திரிகை, ஆகஸ்ட் 15-ல் மதுரையில் விழா எடுத்து அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டத்தையும் கொடுத்து விட வேண்டும் என்று விழா ஏற்பாடுகளில் மும்முரமாகியிருந்தது.ஆனால், இந்த

சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…சிம்பு, அஜீத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் இணையும் கெளதம்மேனன்!…

சென்னை:-விஜய், சூர்யா ஆகியோரால் கழட்டி விடப்பட்ட கெளதம்மேனனுக்கு தக்க சமயத்தில் கைகொடுத்தவர் சிம்பு. தனக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என்றொரு மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதால் அவரது சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கால்சீட் கொடுத்து நடித்தார். அந்த நேரம் பார்த்து,

ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் அடுத்த ரஜினி யார் என்று ஒரு போரே நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் எப்போதும் இந்த போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர்கள் விஜய், அஜித்.தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் சமீபத்தில்