Tag: 2015_Cricket_World_Cup

குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…குப்தில் இரட்டை சதத்தால் நியூசிலாந்து 393 ரன்கள் குவிப்பு!…

வெலிங்டன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி போட்டி நியூசிலாந்தில் உள்ள வெலிங்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக குப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் – ஒரு பார்வை…

* பாகிஸ்தான் வீரர் வஹாப் ரியாஸ் பேட் செய்த போது அவரை ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் அடிக்கடி சீண்டினார். ஸ்டார்க்குக்கு வக்காலத்து வாங்கிய சக வீரர் ஷேன் வாட்சன், வஹாப் ரியாசுக்கு வெறுப்பூட்டும் விதமாக கைதட்டிக் கொண்டே இருந்தார். ஒரு

பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!…

அடிலெய்ட்:-ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய காலிறுதி போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டம், பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாததால் பாகிஸ்தான் அணி 213 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…ரோகித் சர்மாவிற்கு அவுட் கொடுக்காத நடுவரின் உருவபொம்பை எரிப்பு!…

டாக்கா:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில், வங்காளதேசம் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. போட்டியில் இந்தியாவிற்கு சாதகமாக நடந்துக் கொண்டதாக கூறி பாகிஸ்தான் நடுவர் அலீம் தாரின் உருவபொம்பையை வங்காளதேச ரசிகர்கள் எரித்தனர். இந்திய வீரர் ரோகித் சர்மா 90

தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…தோனி தலைமையில் 100 போட்டிகளில் வென்று இந்தியா சாதனை!…

மெல்போர்ன்:-உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடந்த வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி போட்டியில் இந்தியா 109 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தோனி கேப்டன் பதவி ஏற்று பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை

உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…உலகக்கோப்பை காலிறுதியில் வங்காளதேசத்தை வென்றது இந்தியா!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ரோகித் சர்மாவின் சதம், ரெய்னாவின் அரைசதம் ஆகியவற்றால் 302 ரன்கள் குவித்தது. இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள

கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…கோலியை கிண்டலடித்த வங்காளதேச வீரர்!…

இன்று வங்காளதேசத்திற்கு எதிரான இன்றைய கால் இறுதி போட்டியில் தவான் அவுட் ஆனதும், விராட் கோலி பேட் செய்ய மைதானத்திற்குள் வந்தபோதே, வங்கதேச பவுலர் ரூபல் அவரிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு சிரித்தார். இதை பார்த்த ரசிகர்களும், ஏதோ பழைய நண்பர்கள்

வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி: இந்தியா 302 ரன்கள் குவிப்பு!…

மெல்போர்ன்:-உலகக்கோப்பை கிரிக்கெட்டின் 2-வது காலிறுதியில் இந்தியா- வங்காளதேச அணிகள் இன்று மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி பேடடிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக தவானும் ரோகிச் சர்மாவும் களம் இறங்கினார்கள். முதல் பந்தை சந்தித்த ரோகித்

முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…முடிவுக்கு வந்தது தென்ஆப்பிரிக்காவின் நாக்-அவுட் சாபம்!…

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் முதல்முறையாக அடியெடுத்து வைத்தது. அது முதல், முந்தைய 2011-ம் ஆண்டு உலக கோப்பை வரை அந்த அணிக்கு நாக்-அவுட் சுற்றை கண்டாலே உதறல் வந்து விடும். அதாவது லீக் சுற்றிலும், முந்தைய

ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…ஏமாற்றத்துடன் விடைபெற்ற சங்கக்கரா, ஜெயவர்த்தனே!…

இந்த உலக கோப்பையில் தொடர்ந்து 4 சதங்கள் விளாசி வரலாறு படைத்த இலங்கை விக்கெட் கீப்பர் சங்கக்கரா, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கால்இறுதியுடன் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2000-ம் ஆண்டு தனது ஒரு நாள் கிரிக்கெட் வாழ்க்கையை