Tag: New_Delhi

வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்க எல்.கே.அத்வானி வலியுறுத்தல்!…

புதுடெல்லி:-பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– வாஜ்பாய் இந்த நாட்டின் முன்மாதிரியாக திகழ்ந்தார். தனது பணி மூலம் அனைத்தையும் நிறைவடைய செய்தவர் ஆவார். பாரதரத்னா விருதுக்கு அவர் அனைத்து வகையிலும் தகுதியானவர். அதற்குரிய

நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…நடிகை குஷ்பு மேல்–சபை எம்.பி. ஆகிறார்!…

புதுடெல்லி:-நடிகை குஷ்பு சமீபத்தில் சோனியா காந்தி முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார். ராகுல் காந்தியையும் சந்தித்தார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர ஊர் ஊராகச்சென்று பிரசாரம் செய்வேன் என்று அறிவித்துள்ள குஷ்பு விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் பாரதியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதன் முதலாக

2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…2005ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு ஜனவரி 1ம் தேதியுடன் முடிகிறது!…

புதுடெல்லி:-நாட்டில் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்தது. அதாவது, 2005-ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள்தான் குறைவான பாதுகாப்பு அம்சங்களை கொண்டவை என்பதால், அந்த நோட்டுகளை ஒழித்து விட்டால் கள்ளநோட்டு புழக்கத்தை முடிவுக்கு

சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார் – மருத்துவர்கள் தகவல்!…சோனியா காந்தி உடல் நலம் தேறுகிறார் – மருத்துவர்கள் தகவல்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சுவாசக்குழாய் தொற்று மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர் அருப் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சோனியாவுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரது உடல்நிலை

டெல்லியில் இளம் பெண்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே வழங்க முடிவு!…டெல்லியில் இளம் பெண்கள் பாதுகாப்புக்கு மிளகு ஸ்பிரே வழங்க முடிவு!…

புதுடெல்லி:-டெல்லியில் 4 மணி நேரத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தவிர கடத்தல்காரர்களால் இளம்பெண்கள் கடத்தப்படுவதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!…

நியூடெல்லி:-அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இன்று டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சுவாசக்குழாய் நோய்த் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கான் கூறும்போது, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில்

சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் நீட்டிப்பு!…

புதுடெல்லி:-வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீனை, வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது நீதிபதிகள் இந்த

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து

ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…ஐபிஎல்: பெங்களூரு அணியில் இருந்து யுவராஜ்சிங் விடுவிடுப்பு!…

புதுடெல்லி:-8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் வீரர்களை தக்க வைத்து கொள்வதற்கும், விடுவிப்பதற்கும் நேற்று கடைசி

இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது!…இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டத்தில் கப்பல் நீரில் மூழ்கும் திறன், கப்பலில் உள்ள ஆயுதங்களின்