Tag: New_Delhi

15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன் – ஸ்மிரிதி இரானி!…

புதுடெல்லி:-நாட்டின் தலைநகரான டெல்லியில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, 15 வருடங்களுக்கு முன் மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தான் பாத்திரம்

போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் – சசிதரூர்!…

புது டெல்லி:-சுனந்தா புஷ்கர் சாவு கொலை வழக்காக மாற்றப்பட்ட தகவல் அறிந்து சசிதரூர் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:– எனது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரிக்கப்போவதாக

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்த சங்கம் (யுஎப்பியு) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…சசி தரூர் மனைவி சுனந்தா மரணத்தில் மர்மம் நீங்கியது: கொலை வழக்கு பதிவு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஆடம்பர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது மரணம் இயற்கைக்கு மாறானது என்று சந்தேகம்

உலககோப்பை: ஸ்ரீகாந்த், கவாஸ்கர் தேர்வு செய்த அணிகள்!…உலககோப்பை: ஸ்ரீகாந்த், கவாஸ்கர் தேர்வு செய்த அணிகள்!…

புதுடெல்லி:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்க் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்திய அணி முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் உலக கோப்பையில் இடம் பெறும் தனது விருப்ப அணியை தேர்வு செய்துள்ளார்.

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…

புது டெல்லி:-சாதாரண மின்சார பல்புகளை விட, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் குறைந்தபட்ச மின்சாரமே செலவாகும் என்பது சர்வதேச அளவில் நிரூபணமாகியுள்ளது. மேலும், சாதாரண பல்புகளின் ஆயுட்காலத்தை விட எல்.இ.டி. பல்புகள் 50 மடங்கு அதிகமான ஆயுட்காலத்தை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற

காந்தி படத்துடன் பீர் டின்!…காந்தி படத்துடன் பீர் டின்!…

புதுடெல்லி:-அமெரிக்காவை சேர்ந்த ‘நியூ இங்கிலாந்து பிரிவிங் கம்பெனி’ என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் உலகம் முழுவதும் மதுபான வகைகளை விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் இந்த நிறுவனம் காந்தி பெயரில் ஒரு வகை பீர் அறிமுகம் செய்துள்ளது. இந்த பீருக்கு பல

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு…!

புதுடெல்லி :- நடப்பு மற்றும் அடுத்த நிதியாண்டில் உள்கட்டமைப்பு பணிகளுக்கு, குறிப்பாக 15 ஆயிரம் கி.மீட்டர் தூர சாலை அமைக்கும் பணிக்கு நிதி திரட்டும் பொருட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்த அரசு

சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…சேதுசமுத்திரத் திட்டம் விரைவில் நிறைவேறும் – நிதின் கட்கரி தகவல்…

புதுடெல்லி :- மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி டெல்லியில் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:- சேதுசமுத்திர திட்டம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்திற்காக நிபுணர் குழுவால் ராமர் பாலத்தை இடிக்காமல்

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கேப்டன் தோனி ஓய்வு அறிவிப்பு!…

புதுடெல்லி:-டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்ட செய்தியில், இந்தியாவின் சிறந்த டெஸ்ட் கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவரது தலைமையில் இந்திய