Tag: New_Delhi

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.3 ஆக பதிவு!…

புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். நிலநடுக்கம் 5.3 ரிக்டர்

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிகல் என்ஜினீயரிங் கற்றுத்தேர்ந்தார். 1989-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில்

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் – அம்பானி சகோதரர்கள் மறுப்பு!…

புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த மூலையிலும் சட்டவிரோத வங்கி கணக்கு வைத்திருக்கவில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் நுபுல் ஷர்மாவை விட 31 ஆயிரத்து 583 வாக்குகள் அதிகமாக

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க.

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: 9 மணி நிலவரம்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகிக்கிறது. ஆம்

எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்!…எச்.எஸ்.பி.சி. வங்கியில் கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய புள்ளிகள்!…

புதுடெல்லி:-எச்.எஸ்.பி.சி. வங்கியின் வெளிநாட்டு கிளைகளில் இந்தியர்கள் பலரின் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள அந்த தகவலில் 2006-2007 ஆண்டு வரையிலான கால கட்டத்தில் கருப்பு பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியன் எக்ஸ்பிரஸ்

டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…

புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…

புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய