Tag: லிங்குசாமி

நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…நடிகர் சூர்யாவின் உஷார் நடவடிக்கை!…

சென்னை:-ஹரியின் சிங்கம்-2 படத்தில் நடித்த பிறகு கெளதம்மேனன் படம்தான் என்பதில் உறுதியாக இருந்தார் சூர்யா. ஆனால், அதையடுத்து அலுவலக பூஜை போடப்பட்டு அடுத்த மாதம் படப்பிடிப்பு ஆரம்பம் என்று அவர்கள் கூறிவந்தனர். அந்நிலையில், கெளதம் சொன்ன கதையில் திருப்தியடையாத சூர்யா அதன்பிறகு

விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யாவுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…விஜய், அஜித்தை தொடர்ந்து சூர்யாவுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…

சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட். அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்

தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…தமிழில் மூன்று பெரும் நடிகர்களுடன் மோதிய பாலிவுட் வில்லன்!…

சென்னை:-இந்தி, தெலுங்கு படங்களில் வில்லனாக மிரட்டிக்கொண்டிருந்த வித்யூத் ஜம்வாலை, அஜீத் நடித்த பில்லா-2 படத்தின் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தார் அப்பட டைரக்டரான சக்ரி டோலட்டி. அந்த படத்தில் வித்யூத்தின் மிரட்டல் பலமாக இருந்ததால், அடுத்தபடியாக தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்

மோகான்லாலுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…மோகான்லாலுடன் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

சென்னை:-நடிகர் விஜய்க்கு கேரளாவில் கிடைத்த மிகப் பெரும் வரவேற்பு மற்ற நடிகர்களுக்கும் அங்கு தாங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் தனக்கு கிடைத்த புகழை மனதில் வைத்துக் கொண்டு, மலையாள நடிகரான மோகன்லாலுக்கு தனது ‘ஜில்லா‘ படத்தில்

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜூனா!…லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜூனா!…

சென்னை:-ரட்சகன், உதயம், அமுதே, பயணம் உள்பட சில படங்களில் நடித்தவர் நாகார்ஜூனா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான இவரது நடிப்பில் சமீபத்தில் மனம் என்ற தெலுங்கு படம் ரிலீசாகி வெற்றி பெற்றது. அப்படத்தில் மறைந்த அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவரது

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபலி என்ற படத்தை இதுவரை

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில்

லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…

சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் ராஜமௌலி பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட நடிகர் நாகார்ஜூனா பெற்றுக் கொண்டார்.

சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் லிங்குசாமி…!சதுரங்க வேட்டை இயக்குனரின் அடுத்த படத்தையும் தயாரிக்கும் லிங்குசாமி…!

நட்டு நடராஜ்-இஷாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சதுரங்க வேட்டை’. விஜய் மில்டனிடம் உதவியாளராக இருந்த வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை இயக்குனரும், நடிகருமான மனோபாலா தயாரித்திருந்தார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து,

தெலுங்கு ‘அஞ்சான்’ வெளியீடு தள்ளி வைப்பு!…தெலுங்கு ‘அஞ்சான்’ வெளியீடு தள்ளி வைப்பு!…

சென்னை:-சூர்யா, சமந்தா நடித்துள்ள ‘அஞ்சான்‘ படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே தினத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர், சமந்தா