Tag: மும்பை

குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…குட்டை பாவாடையுடன் கவர்ச்சியாக நடித்த நடிகையை கன்னத்தில் அறைந்த ரசிகர்!…

மும்பை:-பாலிவுட் நடிகை கவ்கர்கான். மும்பையைச் சேர்ந்த இவர் மாடல் அழகியாக இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர். 2003ம் ஆண்டில் இருந்து இவர் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் அவர் நடித்து வருகிறார். மும்பையில் நேற்று இரவு பிலிம்சிட்டியில் நடந்த டெலிவிஷன் ஷோ சூட்டிங்கில்

என் வீட்டில் விபசார தொழில் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது – நடிகை பிரியங்கா சோப்ரா!…என் வீட்டில் விபசார தொழில் நடந்தது எனக்கு தெரியவே தெரியாது – நடிகை பிரியங்கா சோப்ரா!…

மும்பை:-மும்பையின் பிரபல பகுதியில் இருக்கும் ஒரு அழகு நிலையத்தில் சில நாட்களுக்கு முன்னர் அதிரடி ரெய்டு நடத்திய போலீசார் அங்கு பெரிய அளவில் விபசார தொழில் நடத்தி வந்த ஒரு கும்பலை கைது செய்தனர்.வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக அங்கு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இளம்

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபசாரம்!…3 பெண்கள் மீட்பு…பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சொந்தமான இடத்தில் விபசாரம்!…3 பெண்கள் மீட்பு…

மும்பை:-இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. ஒரு படத்துக்கு ரூ.3 கோடி, 4 கோடி என சம்பளம் வாங்குகிறார். விளம்பர படங்கள் மூலமும் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார். அப்படிப்பட்ட பிரியங்கா சோப்ரா இப்போது சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். இவருக்கு

ஆசைக்காட்டி நடிகையை கற்பழித்த நடிகர்!… அதிர்ச்சியில் திரையுலகம்…ஆசைக்காட்டி நடிகையை கற்பழித்த நடிகர்!… அதிர்ச்சியில் திரையுலகம்…

மும்பை:-பாலிவுட் என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் ஒருவர் செய்த செயல் அனைத்து தரப்பினைரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தி, தெலுங்கில் முன்னணி டெலிவிஷன் நடிகராக இருப்பவர் மணீத் மித்தா என்கிற அஹ்வான் குமார். தன்னுடன் நடிக்கும்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சந்தித்த நடிகை ஷில்பா ஷெட்டி!…

மும்பை:-இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவர் ராஜ்குந்த்ராவுடன் சீனா சென்றார். அங்குள்ள முக்கிய பகுதிகளை சுற்றி பார்த்தார். பின்னர் மக்காவ் நகருக்கு சென்றார். அங்கு குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியை காண ஷில்பா ஷெட்டி கணவருடன் அரங்குக்குள் சென்றார்.

63 வயதில் பிரபல பாலிவுட் நடிகையின் ஆசை!…63 வயதில் பிரபல பாலிவுட் நடிகையின் ஆசை!…

மும்பை:-‘தம் மாரே தம்…’ பாடல் மூலம் பிரபலமானவர் நடிகை ஜீனத் அமன். இவர் ‘குர்பானி’ படத்தில் பல காட்சிகளில் பிகினியில் நடித்திருந்தார். பாலிவுட் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த ஜீனத்தின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. சஞ்சய் கான் என்பவரை திருமணம்

பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…பிரபல நடிகை ஜெனிலியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது!…

மும்பை:-பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து இருப்பவர் நடிகை ஜெனிலியா. அவருக்கும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரி முரளி தியோரா இன்று காலமானார்!…

மும்பை:-முன்னாள் பெட்ரோலியத்துறை மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான முரளி தியோரா இன்று அதிகாலை மும்பையில் காலமானார். 77 வயதான தியோரா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ப்ரீச் கேண்டி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.

மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…மும்பை தீவிரவாத தாக்குதல் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய் மரணம்!…

மும்பை:-கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அப்போது பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை கண்டுபிடிக்க போலீஸ் மோப்ப நாய் பிரின்ஸ் பயன்படுத்தப்பட்டது. 10 வயதான இந்த நாய் போலீஸ் மோப்ப நாய்

கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…கொலை முயற்சி: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் மூன்றாவது முறையாக உயிர்தப்பினார்!…

மும்பை:-மும்பை போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான மகேஷ் பட், கொலை முயற்சியிலிருந்து மூன்றாவது முறையாக உயிர் தப்பியுள்ளார்.கடந்த 15ம் தேதியன்று மகேஷ் பட்டின் அலுவலகத்திற்கு நான்கு மணி நேரம் காவல்துறையினர் தாமதமாக சென்றிருந்தால் கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும்