Tag: போலிஸ்

2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…2வது திருமணம் செய்த மகளை கல்லால் அடித்து கொன்ற தந்தை!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரை சேர்ந்தவர் முகமது அசீம். இவரது மகள் பர்சானா பர்வீன் (வயது 25). பர்வீனை அவளது தந்தை அசீம், மசார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். மசார் முன்பே திருமணமானவர். முதல் திருமணத்தில் தனது மனைவியை கொன்று

பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…பெற்றோர் சமமதம் இல்லாமல் திருமணம் செய்த பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்த குடும்பத்தினர்!…

லாகூர்:-பாகிஸ்தானின், லாகூர் நகரை சேர்ந்தவர் பர்ஷானா இக்பால்.இவருக்கு மாப்பிளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர்.ஆனால் அந்த பெண் வேறு ஒரு நபரை காதலித்து பெற்றோர்ரின் சம்மதமில்லாமல் திருமணம் செய்துகொண்டார். இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, அந்தப் பர்ஷானா உயர்நீதிமன்றக் கட்டிடத்துக்குள்

திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்!…திருமணத்திற்கு மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபர்!…

பாகிஸ்தான்:-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திருமணத்திற்கு மறுத்ததால், 19 வயது பெண்ணின் மூக்கை அறுத்த வாலிபரின் கொடூரமான செயல் குறித்து போலிசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். லாகூருக்கு அருகிலுள்ள பகவல்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் பஷீர்

கடன் கொடுத்தவர்களை ஏமாற்ற ஆணாக மாறிய பெண்…கடன் கொடுத்தவர்களை ஏமாற்ற ஆணாக மாறிய பெண்…

ரஷ்யா:-தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(வயது 38).இவர் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி வைத்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்ததால் என்னசெய்வதென்று தெரியாமல் இருந்தவர் வினோதமான ஐடியாவை யோசித்துள்ளார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார்.ஆணாக

கொலை செய்த பெண்ணுடன் உறவு கொண்ட கொடூரன்…கொலை செய்த பெண்ணுடன் உறவு கொண்ட கொடூரன்…

லண்டன்:-லண்டன், பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயதான சாஷா மார்ஸ்டன்.டேவிட் மின்டோ என்ற 23 வயதான இந்த நபர், பேஸ்புக் மூலம் சாஷாவிடம் நட்பாகியுள்ளார். பின்னர் உனக்கு எனது தோழியின் ஹோட்டலில் நல்ல வேலை பார்த்துத் தருகிறேன் என்று அழைத்தார். அதை

ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்…போலீஸ் தடியடி…

சென்னையில் திருத்தப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை நவம்பர் 15-ஆம் முதல் கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதைச் செயல்படுத்துவதற்காக சென்னை