Tag: பறவைக்_காய்ச்சல…

கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…கேரளாவில் 2½ லட்சம் வாத்துக்கள் அழிப்பு: மந்திரி தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் ஆலப்புழா, கோட்டயம், பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் ஏராளமான வாத்துக்கள், கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து உள்ளது. கேரளாவில்

கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…கேரளாவில் பறவை காய்ச்சல்: வாத்துகள், கோழிகளை அழிக்க அரசு முடிவு!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இந்த பகுதியில் அடுத்தடுத்து வாத்துக்கள் கூட்டம் கூட்டமாக இறந்தன. இதைத்தொடர்ந்து இந்த வாத்துக்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் தான் இந்த வாத்துகள் இறந்தது உறுதியானது. இந்த

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…கர்நாடகாவில் பறவைக் காய்ச்சலுக்கு 7 பேர் பலி!…

மங்களூர்ல்:-கர்நாடகாவில் உள்ள உடுப்பி நகரில் இந்த வருடம் மட்டும் இதுவரை 40 பேர் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டதாக அம்மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அதில் ஏழு பேர் அந்நோயின் காரணமாக பலியாகியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். உடுப்பி மாவட்ட

சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…சீனாவில் பரவியுள்ள புதிய வகை பறவை காய்ச்சலுக்கு 62 பேர் பலி!…

பீஜிங்:-சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் பறவை காய்ச்சல் பறவியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியானார்கள்.கோழி மற்றும் பறவைகள் மூலம் வைரஸ் காய்ச்சல் மனிதனை தாக்கி இந்த காய்ச்சலை ஏற்படுத்தியது. பின்னர் பறவை காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் சீனாவில் புதிய