Tag: பஞ்சாப்_(இந்தியா)

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற

சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…சொத்து குவிப்பு வழக்கில் பஞ்சாப் முன்னாள் மந்திரிக்கு 3 ஆண்டு சிறை!…

சண்டிகார்:-பஞ்சாப்பில் சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுசாசிங் லன்கா. இவர் முதல்–மந்திரி பிரகாஷ் சிங் பாதல் மந்திரி சபையில் 1997 முதல் 2002 வரை பொதுப் பணித்துறை மந்திரியாகவும், 2007 முதல் 2012–ம் ஆண்டு வரை வேளாண்மைத்துறை

13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…13 மாணவிகளை நிர்வாணமாக்கி சோதனையிட்ட ஆசிரியர்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் மாதியாலாவில் அரசு பள்ளி உள்ளது. இங்கு ஓவிய ஆசிரியராக வேலை பார்ப்பவர் ஹர்ஜித்கவுர். 7ம் வகுப்புக்கு பாடம் நடத்த சென்ற போது அவரது பர்சில் இருந்த 500 ரூபாய் மாயமானது. மாணவிகள்தான் திருடியிருக்க வேண்டும் என்று

அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கியர்கள் மோதல்!…

அமிர்தசரஸ்:-பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது. அவர்களை வெளியேற்றுவதற்காக அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி ‘‘ஆபரேசன் ப்ளு ஸ்டார்’’ என்ற பெயரில்