Tag: நா._சந்திரபாபு_நா…

பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: படங்கள் வெளியானதால் பரபரப்பு!…பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: படங்கள் வெளியானதால் பரபரப்பு!…

நகரி:-ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும் படங்கள் திடீரென்று இணையதளத்தில் வெளியானது. ஒரு படத்தில் அவர் கடற்கரை ஓரம் கவர்ச்சியான

ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி தேர்வு!…

அமராவதி:-வரலாற்று சிறப்பு மிக்க ஐதராபாத் நகரம் தற்போது ஆந்திரா மற்றும் ஆந்திராவிலிருந்து பிரிக்கப்பட்ட தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கும் தலைநகராக இருந்து வந்த நிலையில், ஆந்திர மாநிலத்திற்கான புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஆந்திர

ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திராவில் பொங்கல் பண்டிகைக்காக 20 கிலோ அரிசி இலவசம் – சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திர சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் மாநில தலைநகர் மசோதா உள்பட 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:– ஆந்திராவில் 93 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கி உள்ளனர். அவர்களை பாதுகாக்கவே விவசாயிகளுக்கு வங்கி

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் ‘கோதாவரி புஷ்கரம்’விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோதாவரி ஆற்றில் மக்கள் புனித நீராடுவது இந்த விழாவின் சிறப்பு அம்சமாகும். விழாவுக்காக

ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…ஆந்திரா மாநிலத்துக்கு விஜயவாடா அருகில் புதிய தலைநகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!…

ஐதராபாத்:-ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதும், அந்த புதிய மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்த புதிய தலைநகரை சிங்கப்பூருக்கு இணையாக நவீன வசதிகளுடன் உருவாக்கும் முயற்சிகளில்

சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் ரஜினி காந்த்!…

நகரி:-சீமாந்திரா முதல் மந்திரியாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு வருகிற 8ம் தேதி பதவி ஏற்கிறார்.விஜயவாடா– குண்டூர் இடையே உள்ள ஆச்சார்யா நாகார்ஜூனா பல்கலைக்கழக வளாகத்தில் 8ம் தேதி இரவு 7.27 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.விழாவில் கலந்து

என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை!…என்.டி.ராமராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க சந்திரபாபு நாயுடு கோரிக்கை!…

ஐதராபாத்:-தெலுங்குதேச மாநாடு கட்சியின் மாநாடு ஐதராபாத்தை அடுத்த காந்திபெட்டில் நடந்தது. மாநாட்டில் மறைந்த முதல் மந்திரி என்.டி.ராமராவின் 92–வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி அவரது சிலைக்கு சந்திரபாபு நாயுடு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ‘கேக்’ வெட்டினார். பின்னர்