Tag: நயன்தாரா

நயன்தாரா மயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி!… தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி…நயன்தாரா மயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி!… தயாரிப்பாளருக்கு வந்த தலைவலி…

சென்னை:-நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மிகவும் நேர்மையான மனிதர். ஆனால், இவர் மீது சமீப காலமாக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் அவர்களுக்கு கால்ஷிட் கொடுத்து விட்டு நீண்ட நாட்களாக நடிக்காமல், மற்ற படங்களில் கவனம்

இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…இந்த ஹீரோயின் வேண்டாம் – நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் அடுத்து ’ராஜா ராணி’ படத்தின் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.இதில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்பட்டது. தற்போது விசாரித்ததில் அவரிடம் பேச்சு வார்த்தை நடக்கவே

இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…இந்தியில் நுழையும் நடிகர் அஜீத்தின் ஆரம்பம்!…

சென்னை:-கடந்த வருடம் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘ஆரம்பம்’. இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீசாகி

‘மாஸ்’ திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள்!…‘மாஸ்’ திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள்!…

சென்னை:-‘மாஸ்’ திரைப்படம் நடிகர் சூர்யா நடிப்பில் வேகமாக ஷுட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் இசையமைக்கவுள்ளார்.இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எமி ஜாக்ஸன் ஆவி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. தற்போது வந்த தகவலின் படி இப்படத்தில்

மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா!…மாலத்தீவில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகை நயன்தாராவுக்கு இன்று 29–வது வயது. தனது பிறந்த நாளை அவர் மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி இரு தினங்களுக்கு முன்பே மாலத்தீவு சென்று விட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தோழிகளும் உடன் சென்று இருந்தனர். இன்று காலை

2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..2016ல் வெளியாகும் நடிகர் விஜய்யின் புதிய படம்!..

சென்னை:-‘கத்தி’ படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக மிகப் பெரும் பொருட் செலவில் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்காக சென்னையில் பல

நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…நடிகை நயன்தாரா ஆசை நிறைவேறியது!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகரும் ஜோடியாக நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மாஸ், நண்பேண்டா, இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு கார்த்திக்கு ஜோடியாக காஷ்மோரா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் ஒரு

கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…கார்த்திக்கு ஜோடியாகிறார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-‘ரௌத்திரம்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல், தற்போது கார்த்தியை வைத்து புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘கஸ்மோரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அணுகியுள்ளதாக

ராசியில்லாத கூட்டணியுடன் இணைகிறார் நடிகர் விஜய்!…ராசியில்லாத கூட்டணியுடன் இணைகிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் எப்போதும் ஒரு படத்தின் ஹிட் தொடர்ந்து செண்டிமெண்ட் பார்ப்பார். ஆனால், தான் நடித்த ஒரு படம் தோல்வியடைந்தும் அந்த படத்தில் நடித்த கதாநாயகியுடன் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அது வேறு யாரும் இல்லை, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ்

மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…மீண்டும் நடிகர் விஜய்க்கு ஜோடியாகும் நயன்தாரா!…

சென்னை:-‘கத்தி’ வெற்றியைத் தொடர்ந்து விஜய் அடுத்து சிம்பு தேவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 59வது படத்தை அட்லி இயக்கப் போவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஆக்ஷன் ப்ளஸ் ரொமாண்டிக் படமாக இது உருவாக போகுதாம். அதுமட்டுமல்லாமல்