Tag: தமிழ்_மீனவர்கள்

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே இலங்கை கடற்படை தங்களது சுயரூபத்தை காட்டிவிட்டது. 33 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறைபிடித்து

தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…

கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்திய தலைமன்னார் காவல் நிலைய போலீசார் எல்லை தாண்டி வந்த சந்தேக நபர்

தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை கொழும்பில் தொடக்கம்!…

கொழும்பு:-தமிழக, இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் இந்திய, இலங்கை மீனவர் பிரதிநிதிகள், இருநாட்டு அதிகாரிகள்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை 673 விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இன்று காலை