Tag: ஜெயா-பச்சன்

ஷாருக்கிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப்!…ஷாருக்கிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப்!…

மும்பை:-‘ஹேப்பி நியூ இயர்’ படம், ரசிகர்களின் ஆதரவைப் பெற்று ரிலீசான 3 நாட்களிலேயே 100 கோடி வசூலை எட்டி உள்ளது. இந்நிலையில் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜெயா, சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகவும் முட்டாள்தனமான

ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம் – ஜெயா பச்சன்!…ஹேப்பி நியூ இயர் முட்டாள் தனமான படம் – ஜெயா பச்சன்!…

மும்பை:-தீபாவளிக்கு வெளியாகி பெரிய அளவில் வசூலை அள்ளிய படம் ஹேப்பி நியூ இயர். படம் பற்றி பல எதிர்மறையான விமர்சனங்களே எழுந்தது. ஹேப்பி நியூ இயர் படத்தை கடுமையாக விமர்சித்தவர்கள் வரிசையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ஜெயா பச்சன். சமீபத்தில் இலக்கிய விழா

விவாகரத்து செய்தியால் டென்சனில் இருக்கும் அபிஷேக்பச்சன்,ஐஸ்வர்யாராய்!…விவாகரத்து செய்தியால் டென்சனில் இருக்கும் அபிஷேக்பச்சன்,ஐஸ்வர்யாராய்!…

மும்பை:-நடிகர் அபிசேக்பச்சன்,ஐஸ்வர்யாராய் இருவரும் இந்தி படங்களில் நடித்தபோது காதலிக்கத் தொடங்கினர். பின்னர் 2007ல் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகும் சினிமாக்களில் தொடர்ந்து நடித்து வந்தார் ஐஸ்வர்யாராய். கடைசியாக தமிழில் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் நடித்தார். இந்நிலையில், மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு

அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்கிறார் ஐஸ்வர்யா ராய்?…

மும்பை: -நடிகை ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் காதலித்து திருமணம் செய்தனர். இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.ஆனால் மாமியார் ஜெயா பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல்

மாமியாரின் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்கும் உலக அழகி!…மாமியாரின் எதிர்ப்பை மீறி படத்தில் நடிக்கும் உலக அழகி!…

மும்பை:-அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார் ஐஸ்வர்யாராய். அவரை மீண்டும் படத்தில் நடிக்க பல்வேறு இயக்குனர்கள் அழைப்புவிடுத்தனர். ஆனால் குழந்தை ஆரத்யாவை வளர்க்க வேண்டியதால் ரீ என்ட்ரி வாய்ப்பை ஏற்காமல் இருந்தார். குழந்தை வளர்ந்து பள்ளிக்கும் செல்ல ஆரம்பித்த நிலையில்

ஐஸ்வர்யாராய் இனி நடிக்கமாட்டார்!…மாமியார் கண்டிஷன்…ஐஸ்வர்யாராய் இனி நடிக்கமாட்டார்!…மாமியார் கண்டிஷன்…

மும்பை:-ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம்.இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா இருவரையும்

மாமியார் ஐஸ்வர்யா ராய் இடையே அதிகமாகும் மோதல்!…மாமியார் ஐஸ்வர்யா ராய் இடையே அதிகமாகும் மோதல்!…

மும்பை:-அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் தம்பதியின் மகன் அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் மணந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் குழந்தையை வளர்க்கவே நடிப்பிலிருந்து விலகி இருப்பதாக கூறினார். ஆனாலும் விளம்பர படங்களில் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார். ஆரம்பகாலத்தில்