Tag: சென்னை_சூப்பர்_

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னையை வீழ்த்தியது ஐதராபாத்…

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 50-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. சென்னை அதிரடி ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் நியூசிலாந்துக்கு திரும்பியுள்ளார். இதனால் சென்னை அணியில்

இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…இன்று ஐ.பி.எல். ஏலம் தொடக்கம்…

பெங்களூர்:-ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. ஒரு பக்கம் சூதாட்ட சர்ச்சை பற்றி எரிகின்ற நிலையில், மறுபுறம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், 7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில்

ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…ஐ.பி.எல். சூதாட்டத்தில் டோனி, ரெய்னாவுக்கு தொடர்பு?…

புதுடெல்லி:- ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக விசாரித்த நீதிபதி முகுல் முட்கல், கூடுதல் சொலிசிடர் ஜெனரல் என்.நாகேஸ்வர்ராவ், அசாம் கிரிக்கெட் சங்க நிர்வாகி வக்கீல் நிலே தத்தா ஆகியோர் கொண்ட கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் 170 பக்க அறிக்கையை

ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…ஐ.பி.எல். ஒப்பந்த விதிமுறை மீறல்: சென்னை சூப்பர் கிங்ஸ் நீக்கப்படுமா?…

புதுடெல்லி:-ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து நீதிபதி முகுல் முட்கல் குழுவின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் பெட்டிங்கில் ஈடுபட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அணியின் உள் விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.இது குறித்து