Tag: சென்னை

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. மலைச்சாமி நீக்கம்!…

சென்னை:-அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் முதல் அமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும்

அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…அஜித்துடன் நடிப்பது சுலபமாக இருக்கிறது என சொல்கிறார் விவேக்!…

சென்னை:-‘வீரம்’ படத்தை தொடர்ந்து அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜித்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

ரூ.3 கோடி செலவில் அரண்மனை படத்திற்காக உருவாகும் அரங்கம்!…ரூ.3 கோடி செலவில் அரண்மனை படத்திற்காக உருவாகும் அரங்கம்!…

சென்னை:-விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர்.சி. இயக்கி வருகிறார். இதில் நாயகனாக சுந்தர்.சி, வினய், சந்தானம், கதாநாயகிகளாக ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தில் சரவணன், கோவைசரளா, மனோபாலா,

4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…

சென்னை:-சரத்குமார் கடைசியாக ஹீரோவாக நடித்த படம் ‘ஜக்குபாய்’. அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்

வயதாகிவிட்டதால் இனி நடனமாட மாட்டேன்!…நடிகை ஷோபனா பேட்டி…வயதாகிவிட்டதால் இனி நடனமாட மாட்டேன்!…நடிகை ஷோபனா பேட்டி…

சென்னை:-மலையாளம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்திருப்பவர் ஷோபனா. மூன்று தேசிய விருதுகளை பெற்ற நடிகை. தற்போது அவர் தனது நடனப்பள்ளியில் பயிலும் மாணவர்களை கொண்டு நடன நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். கடைசியாக போடா போடி படத்தில்

கேன்ஸ் பட விழாவுக்கு கமல் தலைமையில் பயணம்!…கேன்ஸ் பட விழாவுக்கு கமல் தலைமையில் பயணம்!…

சென்னை:-பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் உலகத் திரைப்பட விழா ஆண்டு தோறும் நடக்கிறது.இது சர்வதேச அளவில் முக்கியமான திரைப்பட விழா ஆகும். இதில் கலந்து கொள்வதை உலகம் முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் பெருமையாக கருதுகிறார்கள்.இந்த விழாவுக்கு இந்தி நடிகர் நடிகைகள்

முன்னாள் பிரதமரின் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்!…முன்னாள் பிரதமரின் ஆலோசகர் மீது நடிகை சங்கீதா புகார்!…

சென்னை:-வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஜானகி நகரில் வசிப்பவர் உஷா சங்கர நாராயணன் (60). இவர் முன்னாள் பிரதமர் ஒருவரின் ஆலோசகர் ஆவார்.நடராஜன் என்பவர் வீட்டில் உஷா சங்கர நாராயணன் வாடகைக்கு இருந்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. இவருக்கு நாய்கள் மீது

‘கத்தி’ படத்தில் தாடி வைத்து நடிக்கும் விஜய்!…‘கத்தி’ படத்தில் தாடி வைத்து நடிக்கும் விஜய்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா இணைந்து நடிக்கும் படம் ‘கத்தி’.இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் ஆரம்பித்து பின்பு சென்னை, ஐதராபாத் என்று பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு இரட்டை வேடங்கள் என்பதால் நெகட்டிவ் ரோலிலும் அவரே நடிக்கிறார்.

புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…புதுமுக நடிகையின் நடிப்பை புகழும் நடிகர் ஆர்யா!…

சென்னை:-தனது தம்பி சத்யாவையும் நடிகராக்கி விட வேண்டும் என்று பல டைரக்டர்களிடம் சிபாரிசு கோரி வந்தார் நடிகர் ஆர்யா. ஆனால் யாரும் அவர் தம்பியை அறிமுகம் செய்ய முன்வரவில்லை. அதனால் படித்துறை என்றொரு படத்தை தானே தயாரித்து, தம்பி சத்யாவை அறிமுகம்

எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு முன்னுரிமை அளிக்கும் லட்சுமிமேனன்!…

சென்னை:-சுந்தரபாண்டியன் படத்தில் லட்சுமிமேனனுக்கு நல்லதொரு வேடத்தை கொடுத்து அவரது இமேஜை உயர்த்தியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனால் அவர் மீது லட்சுமிமேனனுக்கு பெரிய மரியாதை இருந்து வருகிறது. அதனால் உதயநிதியை வைத்து தான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் படத்திலும் லட்சமிமேனனை நடிக்க வைக்க